செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மண்ணிவாக்கம் கூட்ரோடு சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வழிக…
Read moreசெங்கல்பட்டு நகர போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 21) இவர் தனது பிறந்த நாளை நண்பரான தேவ் (22) மற்றும் மேலும் சிலருடன் கொண்டாடினார். கேக் வெட்டிய பின்னர் தேவ் தனது நண்பர் தீபக்குக்கு …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகரம் தாம்பரம் மேற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் கிழக்கு தாம்பரம் பகுதி கழகச் செயலாளர் எஸ…
Read moreசெங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.மனோகரன் தலைமையி…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (18/06/2025) நடைபெற்ற உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாமில் பங்கேற்ற பொது மக்களிடமிருந்து தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்வேறு கோரிக்கை …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உலக தந்தையர் தின விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா குடியிருப்போர் நல சங்கம் தலைவர் மற்றும் முடிச்சூர் குடியிரு…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழக வெற்றிக் கழகம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி டாக்டர் எம்.செந்தில் …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட சமத்துவ பெரியார் நகரில் 54,55வது வார்டு பகுதியில் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட சமத்துவ பெரியார் நகரில் 54,55வது வார்டு பகுதியில் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் பஞ்சாயத்து யூனியன் உட்பட்ட ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பாக நன்மங்கலம் ஏரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏரிகளை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்று …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம் சத்யா நகர் பகுதியில் ஜூன் 4ல் பிறந்தநாள் விழா காணும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்க…
Read moreசென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதி 10 வது வார்டு திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவி வழங்கும் விழா தாம்பரம் மாந…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி 13வது வட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13வது வார்டு வட்ட கழக செயலாளர் பி.பரமசிவம் அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ஜ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி ஈ.சி.ஆர். பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனையில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பி.அருண் அவர்கள் ஏற்பாட்டில் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவ…
Read moreஇயற்பியல் பிரிவில் 92 சதவிகதத்துடன் முதல் இடம் பிடித்து உலகளவில் இளைய சாதனையாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் போர்டின் கீழ் இயங்கும் IGCSE பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் உலக அளவில் உள்ள எவரும் வயத…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூரில் உள்ள ஜி.கே.எம் கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி GKM கல்லூரியில் நடைபெற்றது. சதுரங்க போட்டியில் 8 , 10, 13, 25 வயது கொ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அறிவுறுதுதலின்படி கோடை வெய்யிலின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் திறப்பு விழா 15வது மாமன்ற உறுப்பினர் 15வது வட்ட கழகச் ச…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி இணைந்து நடத்தும் பொது மற்றும் தொற்று நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலை…
Read moreஇந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நிலையில் சைதன்யா பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா பல்லாவரத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவர…
Read more
Social Plugin