தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை கஸ்தூரி. தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக…
Read moreஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன்…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் சமூக ஆர்வலர்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு 24.04.2025 வியாழக்கிழமை அன்று குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில்…
Read moreதமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, இன்று (7.5.2025) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவர…
Read moreபஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வர…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலன் மற்றும் வெளிந…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பம்மல் வடக்கு பகுதி சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கழக கொடியேற்று விழா செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலைமையில் முத…
Read moreமுருகனின் ஆதிபடைவீடு என அழைக்கப்படும் நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த மே.3 …
Read moreகிடப்பில் போடப்பட்டுள்ள நாட்டார்பட்டி-திரவியநகர் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம்பா.ஜ.க. சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் பொதுச்செயலாளர் சே…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சியில் தொடர் மின்வெட்டு பிறச்சனைப்பற்றி விவாதிக்கப…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வணிகர் சங்க தின விழாவில் சத்தி அனைத்து வணிகர் தலைவர் எஸ் . என்.ஜவஹர் தலைமையில், சத்தி அனைத்து வணிகர் சங்க செயலாளர் எஸ் .ஏ.ச…
Read moreகாஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை ந…
Read moreகாஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் நிறைவற்ற வேண்டிய விஷயங்களின் பட்டியலைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல், இந்த நாளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாக விஷயங்களைச் செய்யத் தொடங்குங்கள். உங்கள் அடுத்த நகர்வை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம்…
Read moreநாகை மாவட்டம்,தலைஞாயிறு பகுதியில் கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு நெற்பயிரில் விதை நேர்த்தி செய்தல் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் நெற்பயிரில் விதை நேர்த்தி செய்வதன் அவசியம் மற்றும் அத…
Read more
Social Plugin