மேஷம் ராசிபலன் உங்களது வாழ்க்கையில் இடம் பெற்றுள்ளவர்களின் மதிப்பை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். இன்று, உங்களது அன்புக்குரியவரை ஆச்சரியப்படுத்துங்கள். இது அவர்களின் அந்த நாளை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் எந்த பிரதிபலன…
Read moreசர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வ…
Read moreநாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று …
Read moreதமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்த…
Read moreதமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிர…
Read moreதமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎ…
Read moreசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் குடிகார ஆசாமி ஒருவரும் ஏறியுள்ளார். அதிக போதையில் இருந்த அந்த நபர், பெண் பயணி ஒருவரிடம் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு அந்த பெண்…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கடந்த ஜூலை 17-ந்தேதி கலவரத்தில் முடிந்தது. இதில் வகுப்பறையில் இருந்த பொருட்கள் சேதமானதால் பள்ளி மூடப்பட்டது. இந்த நிலையில்…
Read moreஅசாமின் திப்ருகார் மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்தியாலய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் (PTC) கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வரலாற்று ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட மாணவரின் மோசமான கல்வித் திறனை குறித்து ப…
Read moreகோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்…
Read moreதெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு டாக்டரகளாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கம்மம் பகுதியை சேர்ந்த டாக்…
Read moreமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் வந்தது. விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு வழியாக அந்த பஸ் வந்தது. அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பஸ்சின் பின்புற படிக்கட்டில் கடைசி படி த…
Read moreஇலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் டஜன் கணக்கான வெளிநாட்டினர் உள்பட 265 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்ப…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் நாள், ஆற்றல் மற்றும் நோக்கத்தில் எழுச்சியை உண்டாகும். உங்கள் செயலில் ஒரு உந்துதல் இருப்பதைச் சொல்லத் தேவையில்லை, நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். செய்யும் செயல…
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்…
Read more
Social Plugin