கழிவுப் பொருட்களை பயனுள்ள மற்றும் செயல்பாட்டு படைப்புகளாக மாற்றும் திறனை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில், மதுரையில் கல்பதரு அறக்கட்டளை சார்பில் “கிரியேட்டிவ் ரீயூஸ் – கழிவுகளை பயனுள்ள மற்றும் செயல்பாட்டு படைப்புகளாக மாற்றுதல்…
Read moreமுதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், தவறான செய்திகளைச் சொல்லியுள்ளார் என்று சொன்னபோது, பேரவைத் தலைவர் மறுத்த காரணத்தால் இன்று திமுக வெளிநடப்பு செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இத…
Read moreமேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில்…
Read moreதமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்ற…
Read moreதமிழகஅரசு மருத்துவ கல்லுாரிகளில் புதிய டீன்களை நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் தாரேஷ் அகமது சமீபத்தில் உத்தரவிட்டார்.அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அமுதாராணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டா…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டுத் தொடக்க விழா டி என் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அறக்கட்டளையின் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கி வரவேற்றார்.செயலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உபரி நீர் மற்றும் மழைநீரை பனையூர் முதல் சித்தார்கோட்டை வரையிலான கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள நீர்வரத்துக் கால்வா…
Read moreகாவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் பேச எதிர்க்கட்சிக்கு ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த கெட்டணமல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் மற்றும் ஸ்ரீ நாகலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்க…
Read moreதமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதற்கிடையில், சட்டசபை விடுமுறையின் காரணமாக தொகுதிக்கு ஜெகதீஸ்வரி சென்றிருந்தார். விடுமுறை மு…
Read moreகீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மடப்புரம், மீனம்பநல்லூர், வாழக்கரை, மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மடப்புரம் ஊராட்சியில் க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல் நிலையம் சென்னை பிரிவு காவல் துறையினர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி திருமலை நகர் கிராம…
Read moreதமிழகத்தில் 1.79 கோடி முட்டாள்கள் வாக்களித்து தவெகவை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர் என திமுக முன்னாள் அமைச்சர் காந்தி சாடி உள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் காந்தி பேசியதாவது: முன்னாள் அமைச்சர் கே.என்…
Read moreதமிழக முதலமைச்சர் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர் பிரவீன் கணேசன் (35) என்பவரைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். ‘க…
Read moreஇமயமலையில் பனிப்பாறை உடைந்து போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தை உருக்குலைத்தது. கற்கள், சேறு-சகதி என பெரும் பிரளயமாக வெடித்த இந்த பேரிடரில் கிராமங்கள், நகரங்கள், கட்டமைப்புகள் அனைத்தும் அட…
Read more
Social Plugin