இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரபல கணினி விஞ்ஞானியும் பாட்ஸ்காட் லெக்ஸ் ஃப்ரிட்மானுடன் பேசிய போது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் குறித்த பல்வேறு அம்சங்களை விவாதித்தார். குறிப்பாக, விளைய…
Read moreபழநி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் சாலையில் உள்ள கோடை கால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது. இங்கிருந்து 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தம் செய்து நகராட்சி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோயிலூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலபுரீஸ்வர் லோகநாயகி அம்பாள் திருக்கோயில் குடமுழுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை நடந்தது. குட…
Read moreசென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் நான்காவது நாள் அமர்வு தொடங்கியது. இந்த நிலையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில…
Read moreநீலகிரியில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தோட்டக்கலை துறை இயக்குனர் குமாரவ…
Read moreநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற போது பெரியார் ஆதரவாளர்கள் வைத்திருப்பது வெங்காயம் எனவும் நாங்கள் வை…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மேல் முதலம்பேடு, புதுவாயல், பெருவாயல்,ஏ.என். குப்பம் பாலவாக்கம் கள்ளூர் ஆகிய.ஊராட்சிகளில் பூத் கமிட்டி கள ஆய்வு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் பண…
Read moreகடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024-25ம் நிதியாண்டில் …
Read moreஅமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி சென்றனர். அவர்களின் பயணம் 10 நாளாக முதலில் திட்டமி…
Read moreபெங்களூர் அருகே கடந்த மாதம் 19-ஆம் தேதி ரயில் தண்டவாளையத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். அவரது தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது சட்டை பையில்…
Read moreகன்னடத் திரைப்படமான மானிக்யா மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரன்யா ராவ்(33). இவர் துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக மார்ச் 3ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவரது நண்பரான நடிகர் த…
Read moreமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் மேலூர் தொகுதி சார்பில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. 1000-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. 650 மாடுபிடி வீரர்க…
Read moreடாஸ்மாக் முறைகேடு குறித்து நேற்று பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகமூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து முன் அ…
Read moreதுாத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள ஒரு தேசியமய வங்கி கிளையில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில் வங்கியின் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.அவ்வ…
Read moreஅண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்…
Read more
Social Plugin