அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புங்கங்குழி- ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35), கொத்தனார். இவர் திருப்பூரில் பணியாற்றியபோது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி லெட்சுமியை (33) காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு த…
Read moreமீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனை பேரில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய…
Read moreநீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் கடந்த மாதம் 24-ந் தேதி பழங்குடியினரான நாகியம்மாள் (வயது 65) என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அவரை புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்படி, கேமராக்…
Read moreநடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலைப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். "விஜய்யுடன…
Read moreதூத்துக்குடியில் உள்ள வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிப்பால், சென்னை செல்லும் விமானம் மட்டும் ரத்து செய்யப்பட்ட…
Read moreபுதுச்சேரியின் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான சார்லஸ் மார்ட்டின், விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது, அவர் தன் கட்சியின் பெயரை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மனித உரிமைகள் கவுன்சிலில்…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணி…
Read moreவினைதீர்த்தநாடார்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்க விலையில்லா சைக்கிள்களை பழனிநாடார் எம்.எல்,ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வினைதீர்த்தநாடார்பட்ட…
Read moreசென்னை கோடம்பாக்கம், தி. நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆண்டார் குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் தலைமை…
Read moreதமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து இன்னும் பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக செய்திகள் வெளிவந்தது. ஏற்கனவே பல அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்…
Read moreசேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (வயது38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவ…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே மனநலம் பாதித்து கிழிந்த ஆடையுடன் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பொது சுகாதாரத்துறை நோய் தடுப்பு பிரிவு ச…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி பகுதியில், கடந்த சில தினங்களாக தெரு மின்விளக்கு பழுதடைந்து, மின் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. இருளில் தவித்த பொதுமக்கள் இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் அளித்த …
Read moreஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் அவர்களின் தாய் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதற்கு கழக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பா…
Read more
Social Plugin