அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், ம…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பட்டா குறைதீர் முகாம் நடைபெற்றது.கமுதியில் வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமையில் பட்டா குறைதீர் முகாம் நேற்று முன்தினம் துவங்கி நேற்று மாலை வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது இதில் பட்டா மாறுத…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம்: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் நல்லாட்சியில், பெரியகுளம் பகுதியைச் G. குருமூர்த்தி பெரியகுளம் மாவட்ட கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார். இதனை முன்னிட்டு, தவெக கழக நிர்வ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் சோழவித்தியாபுரத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் இன்னிசை வாத்தியங்கள் முழங்க, வண்ணமயமான வானவேடிக்கைகளுட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி பகுதியில் பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வளாகத்தில் 250 கீ. வே திறன் கொண்ட இரண்டு…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல். ரெஜினி மற்றும் நேர்முக உதவியாளர் ஆகியோர் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்த அதிகாரிகள் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் …
Read moreராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கதிரவன் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளான. கரூர் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவாக செயல்படுத்துவது,பரமக்குடி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிசார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடை…
Read moreஉலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடு முழுவதும் ஜூலை 24ஆம் தேதி …
Read moreநாகை மாவட்டம் கீழையூர் அருகே செருதூர் மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் படகு இன்ஜின் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி செருதூர் மீனவ கிராமத்தில் படகு இன்ஜின் காணாமல் போனதாக மீன…
Read moreதிரைப்பட நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் சார்…
Read moreதமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் முதன்மை செயலாளர் சிகி தாமஸ் வைத்தியன் ஆணைப்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவுறுத்தலின்படியும் ஒரு வார கால யுவா ஆப்தமித்ரா பயிற்சி இந்திய அரசின் இளையோர் விவகாரம் …
Read moreபயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்ததாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து வயதை சேர்ந்த இருபாலர் எ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் ரமேஷ், குடும்ப வறுமை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்குக் கூலி வேலைக்காகச் சென்றார். அங்கு கடினமாக உழைத்துக் …
Read more
Social Plugin