தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நீலாபுஷ்பா (வயது 60). வீட்டில் தனியாக வசித்துவரும் இவர், நாகர்கோவில் வடசேரி, திங்கள் சந்தைக்கு சென்று பனங்கிழங்கு வியாபாரம் செய்…
Read moreமேஷம் ராசிபலன் கடின உழைப்பு மிகுந்த பலனளிக்கும். எந்த நேரத்திலும் அதன் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை நீங்களே நிதானமாகப் மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதை நீங்கள் வரமாகவே பெற்றுள்ளீர்கள்! உங்களுக்குரிய பயணம் …
Read moreபெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித…
Read moreதமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக,…
Read moreதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் (வயது சேர்ந்தவர் 60). செவ்வந்தி. இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30), த…
Read moreதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவத…
Read moreதமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில்,நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி ப…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு த…
Read moreயூ-டியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து பெரியதம்பியின் பேரன் சுப்பிரமணியன் வேலுசாமி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர், “தாத்தா இதய நோய் …
Read moreசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 29.03.2024 முதல் 01.04.2024 வரை; தமிழகம், புதுவை மற்ற…
Read moreமக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பதாகவும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்…
Read moreமக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யும் நட்சத்திரங்களின் பட்டியலை திமுக சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் போஸ் வெங்கட், கருணாஸ், எழுத்தாளர் மதிமாறன், நட்சத்திர பேச்சாளர் நாஞ்…
Read more
Social Plugin