பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 4,ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் அ…
Read moreஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பு அதிமுகவினர் இடையே மிகுந்த கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படு…
Read moreஎடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தேவூர் கடைத் தெருவில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் கீ…
Read moreஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஒ.பன்னீர் செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள…
Read moreஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பு அதிமுகவினர் இடையே மிகுந்த கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படு…
Read moreதேனி மாவட்டம் தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பக தேனி துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பார விதமாக கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொ…
Read moreபுதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் வாங்கி தமிழக பகுதிக்கு கடத்திவரப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்படி 10 சோதனை சாவடிகள் அமைக்க…
Read moreஅனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றம் சார்பில் எனது வேலை எனது உரிமை என்ற தலைப்பில் தமிழகம் தழுவிய மிகப்பெரிய பரப்புரை இயக்கத்தை கடந்த 23ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றம் சார்பில்…
Read moreவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு மதுபான கடை இந்த கடையில் நேற்று மேற்பார்வையாளராக சுரேந்திரன் மற்றும் விற்பனையாளர்கள் மூன்று பேர் இருந்து வந்தனர்.நேற்று வழக்கம்போல் இரவு 10…
Read moreதேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் வயது 30 இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நாகை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பகுதியில் வசித்து வருகிறார் இவர் தண்ணீர் பந்தலிலிருந்து …
Read moreஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகரம் பெரியார் பகுதியில் 32வது வார்டுக்கு உட்பட்ட சங்கு நகரில் உள்ள பொதுமக்…
Read moreதிருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழா மார்ச் 25 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் -(13), . சுசிகரன் பள்ளி வாசலில் பெட்டிக்கடை வைத்துள்ளார். குகன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை மார்க்கெட்டை இடிக்காமல் கூடுதலாக புதிய மார்க்கெட் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்…
Read moreதிருவாரூர் மாவட்டம் பழைய வலம் கிராமத்தில் ஸ்ரீ சத்யாயதாட்சி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயம் மற்றும் கரியமாணிக்க பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இதில் பழமையான அகஸ்தீஸ்வரர் சுவாமி சிவாலயம் சிதிலமுற்று வழிபாட்டிற்கு பயன்படாமல் இரு…
Read more
Social Plugin