• Breaking News

    அறந்தாங்கியில் நாளை நடைபெறும் சந்தையில் சில்லரை விற்பனைக்கு தடை

     அறந்தாங்கியில் நாளை நடைபெறும் செவ்வாய் சந்தையில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி.சில்லரை வியாபாரத்திற்கு முழுமையான தடை அறிவிக்கப்பட்டுள்ளது.



    மொத்த வியாபாரமும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்தப்பட வேண்டும்.சாலை ஓரங்களில் போடப்படும் கடைகளுக்கு அனுமதி இல்லை என மாவட்டஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

    No comments