ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் - MAKKAL NERAM

Breaking

Friday, October 13, 2023

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல்


ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம் தலைமையில் ,ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  ஏ.திருவேங்கடம்  முன்னிலையில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள்  எஸ்.ஜோயல் ,  இன்பா ஏ.என். இரகு ,  நா.இளையராஜா ,  ப.அப்துல்மாலிக்,   கே. ஈ.பிரகாஷ் ,  க.பிரபு , பி.எஸ்.சீனிவாசன்,பிரதீப் ராஜா , சி.ஆனந்தகுமார் ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள் . இந்த கூட்டத்தில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி நகராட்சி தலைவரும், கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.நாகராஜ் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி , ஒன்றிய, நகர, பேரூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் செ.கார்த்திகேயன் , சன் சுரேஷ்(எ) பி.ஜி.சுரேஷ், குமார்,கே.சையது நாசிர் அகமத்,வி. வைத்தீஸ்வரன், கே.ஜி. வினோத் குமார், கே.எஸ். பிரகாஷ் திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471.

No comments:

Post a Comment