சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம்…
Read moreஈரோட்டில் நாளுக்கு நாள் போதைபொருட்கள் பயன்பாடு அதி கரித்து வருகிறது. இதனை தடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சட்ட…
Read moreஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் அறையில் முதலமைச்சர் விஜய் படத்தை வைப்பது தொடர்பாக தி.மு.க. மற்றும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சியி…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி எல் சுந்தரம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவ…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் என் நல்லசிவம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் …
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் சிறப்புநிலை பேரூராட்சி எரிவாயு தகனமே டையில் சடலங்களை சேவைக் கட்டணமில்லாமல் எரியூட்டலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தியூர் பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட எரிவாயு…
Read moreஈரோடு மேட்டுக்கடை அடுத்து கிளாசிக் கபே மீட்டிங் ஹாலில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு ஆதரவா அல்ல…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் கலந்துகொண்டு ப…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி, பங்களா புதூர் பகுதியில் புஞ்சை துறையம் பாளையம் இரண்டாவது முழு நேர நியாய விலைக் கடையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பி…
Read moreஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நில…
Read moreஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதி பாளையத்தில் உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக பெண் ஆளுமைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. கணபதி ப…
Read moreஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையினை ஏற்று, திமுக கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) ஈ…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலகம் உங்கள் கையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடா…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நம்பியூர் திட்டமலையில் அமைந்துள்ள - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தின…
Read more
Social Plugin