ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் , மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 - வது பிறந்த நாள் விழா. ஈரோடு …
Read moreஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினப் பேரணி மற்றும் விழிப்புணர்வு …
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் ஈரோடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெ…
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் 29.10.2025 மற்றும் 30.10.2025 - இரண்டு நாட்களாக இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் R.D. இன்…
Read moreஈரோடு மாவட்டம், ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே தமிழ் உலகம் வழங்கும் அன்னலட்சுமி அன்னதானம் சேவை திட்டம் சார்பில் தொடர்ந்து 361 வது வாரம் நோயாளிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாதசாரிகளுக்கும் 100 க்கும் மேற்பட்டோருக்கு தண்ணீர…
Read moreஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படவுள்ள புதிய மாவட்ட அலுவலகம் கட்டிட பூமி பூஜை நடைபெற்றது. முக்கிய பங்கேற்பாளர்கள் இந்த பூமி பூஜை நிகழ்விற்கு ஈரோடு தீயணைப்பு…
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 29.10.2025 புதன்கிழமை R.D இன்டர்நேஷனல் CBSE பள்ளியில், அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம் சார்பாக நடத்தப்படவுள்ளது. என்பதை …
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூக்கநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியம் கொங்கர் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குண்டேரி பள்ளம் ஓடையில் காற்றாட்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தரைப் பாலத்தை தமிழ்நாடு வீட்டு வச…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்திற்கு கடந்த 20.10.2025 முதல் 21.10.2025 வரையில் கொடிவேரி அணையின் உபரி நீர், குண்டேறி பள்ளம் அணையின் உபரி நீரும் மற்றும் மழை நீரும் சேர்ந்து ஆற்றில் தண்ணீர் செந்ந…
Read moreஈரோடு மாவட்டம் , புன்செய் புளியம்பட்டியில் 5வது ஆண்டாக தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் புன்செய் புளியம்பட்டி நகர கழக செயலாளரும் , புன்செய் புளியம்பட்டி நகரமன்ற துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம் …
Read more
Social Plugin