ஈரோடு மாவட்டம் ( SDAT V.O.C பூங்காவில் ) - இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்த்ரா ஈரோடு மாவட்டம் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ம…
Read moreஈரோடு மாவட்டம், தூ.நாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் பெரிய கொடிவேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டியகட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஈரோடு மாவட்டத்தலைவர் ச…
Read moreஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனா…
Read moreஈரோட்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி அதிகாரப்பூர்வமாக இணைந்து கொண்டது. தமிழருவி மணியன் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஜி கே வாசன் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி அமைப்பது, பிரசார யுக்திகளை வகுப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடு…
Read moreஈரோட்டில் நாளை (டிசம்பர் 18) நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பை முன்னிட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ஈரோடு வந்தார். அப்போது அவருக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே திடீர் வாக…
Read moreஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மதன்குமார் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த …
Read moreஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (60 வயது). இவருக்கும், கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த விஜயா (52 வயது) என்பவருக்கும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில ந…
Read moreஈரோடு மாவட்டம் , கொமாரபாளையம் ஊராட்சி,எம்ஜிஆர் நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்…
Read moreஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17 வயது). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் …
Read moreஈரோடு வடக்கு மாவட்டம், புன்செய்ப் புளியம்பட்டி திமுக இளைஞரணி செயலாளரும் , இளந்தலைவர் - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைப் …
Read moreஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் , மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 - வது பிறந்த நாள் விழா. ஈரோடு …
Read moreஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினப் பேரணி மற்றும் விழிப்புணர்வு …
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் ஈரோடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெ…
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் 29.10.2025 மற்றும் 30.10.2025 - இரண்டு நாட்களாக இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் R.D. இன்…
Read more
Social Plugin