• Breaking News

    Showing posts with label ஈரோடு மாவட்டம். Show all posts
    Showing posts with label ஈரோடு மாவட்டம். Show all posts

    ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900..... அரசின் திட்டங்களை பெறுவதில் சிக்கல்..... மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.....

    June 09, 2025 0

      ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம...

    பொலவக்காளிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்திட அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்

    June 09, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்றத் தொகுதி,  கோபி வடக்கு ஒன்றியம் ,  பொலவக்காளிபாளையம் ஊராட்சி ,  வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில், அந...

    கடுக்காம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டிட அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்

    June 09, 2025 0

      ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி,  கோபி வடக்கு ஒன்றியம்,  கடுக்காம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்த...

    அந்தியூர் உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் எதிரொளிப்பு சட்டைகள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்

    June 04, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோபி மின் பகிர்மான வட்டம், பவானி கோட்டம், அந்தியூர் உட்கோட்டம் பிரிவு அலுவலர்கள் மற்றும் பி...

    நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை முகாமை துவக்கி வைத்தார்

    June 04, 2025 0

    ஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை திருப...

    நம்பியூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில் குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    June 03, 2025 0

    ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 102 - வது பிறந்தநாள் விழா முன்னிட்டு...

    கீழ்வாணியில் ரூ.64.64 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாட்டுக்கடன் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு கடனை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலம் பயனாளிகளுக்கு வழங்கினார்

    May 31, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கீழ்வாணியில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை 8729 கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தி...

    அந்தியூரில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு பேருந்து சேவை துவக்கம்..... அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

    May 31, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூரில் இருந்து தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களான ஊட்டி ராமேஸ்வரம், தாளவாடி , திருச்செந்தூர்...

    நம்பியூர்: ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்

    May 30, 2025 0

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம்,ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம...

    திரைப்பட நடிகை நித்யா ஈரோடு பரதநாட்டிய கலைஞர் ஏ.ஆர்.சங்கவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்

    May 30, 2025 0

    ஈரோடு மாவட்டம், பிரபல வெள்ளித்திரை,  சின்னத்திரை நடிகை  நித்யாரவீந்தர் ஈரோடு பரதநாட்டிய கலைஞர் ஆசிரியை கலைஇளமணி ஏ.ஆர்.சங்கவியை  பழனி இல்லத்த...

    நம்பியூர் மேற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் எம்.எஸ்.சென்னிமலைக்கு கூடக்கரை ஊராட்சி திமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

    May 29, 2025 0

    ஈரோடு  வடக்கு மாவட்டம் ,  நம்பியூர் மேற்கு  திமுக ஒன்றிய பொறுப்பாளராக பொறுப்பு ஏற்க இருக்கும்  எம். எஸ். சென்னிமலையை  கூடக்கரை  ஊராட்சி  திர...

    ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவம்..... குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் அதிகாரிகள்,காவலர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து,பாராட்டு......

    May 20, 2025 0

        தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் ...

    ஈரோட்டில் இரட்டை கொலை..... நான்கு கொடூரர்களை கைது செய்தது போலீஸ்

    May 19, 2025 0

      ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்ட...

    எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 71 குடும்பங்களுக்கு கறவை மாடுகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் வழங்கினார்கள்

    May 16, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வரும் ,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்  71 வது பிறந்த நாளை ம...