• Breaking News

    Showing posts with label ஈரோடு மாவட்டம். Show all posts
    Showing posts with label ஈரோடு மாவட்டம். Show all posts

    குடும்பத்தகராறு..... காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை

    May 09, 2025 0

      ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவருடைய மகன் சந்திரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. ச...

    சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழா மற்றும் வணிகர் சங்க தின விழாவில் பொதுநல அமைப்பு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா

    May 07, 2025 0

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வணிகர் சங்க தின விழாவில் சத்தி அனை...

    புளியம்பட்டி ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்

    May 06, 2025 0

    ஈரோடு மாவட்டம்,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி ,  தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் ,  புளியம்பட்டி ஊராட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி...

    கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா..? டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

    May 03, 2025 0

      ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீசார் அவ்வப்...

    சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் வாரம், தீத் தடுப்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது

    April 17, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஈரோடு மாவட்ட அலுவலர் முருகேசன் உத்தரவுப்படி சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பண...

    தொண்டையில் ஆட்டு இறைச்சி துண்டு சிக்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு

    April 07, 2025 0

      ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் வர்ஷினி (13 வயது). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முனிராஜ், வர்ஷ...

    மாதத் தவணை செலுத்தாததால் அவமானப்படுத்திய நிதி நிறுவன ஊழியர்கள்.... பெண் தீ குளித்து தற்கொலை

    April 05, 2025 0

      ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் நாராயணதாஸ். இவருடைய மனைவி ஹேமபிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில்...

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் அரசுப் பள்ளியில் விளையாட்டு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது

    April 04, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் வ...

    பெருந்தலையூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் திறந்து வைத்தார்

    March 27, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற  தொகுதி,  கோபி வடக்கு ஒன்றியம்,  பெருந்தலையூர் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர...

    வீட்டு வேலைக்கு சென்ற போது 35¾ பவுன் நகையை திருடிய பெண்

    March 26, 2025 0

      ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள நியாஸ் பாஷா மற்றும் அவரது மனைவி பல்கீஸ் பேகம் வீட்டில், ஜாஸ்மின் என்ற வேலைக்காரப் பெ...

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    March 25, 2025 0

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்  வாய்க்கால் ரோடு டி.எஸ்.ராமர் மாணவர் விடுதியில் ( லக்ஷ்மண ஐயர் ஹாஸ்டல்) உள்ள சமையல் கூடத்திற்கு தேவையான சம...

    கோபிசெட்டிபாளையம் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

    March 24, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளை யத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோபி நகர த...

    ஈரோடு: தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    March 24, 2025 0

      ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அ...

    விசிகவின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் மகளிர் மாநாடு குறித்து செயற்குழு கூட்டம்

    March 22, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மகளிர் மாநாடு சம்...

    ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.82 லட்சம் உண்டியல் காணிக்கை

    March 21, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்கள், முகூர்த்த நா...

    கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் கேப் , இலவச நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை கோபி டிஎஸ்பி ஜி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்

    March 21, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையத்தில் காவலர்களுக்கு கோடை காலம் ஆரம்பித்து வெப்ப தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வெயிலிலும் சமாளிக்க போக்க...

    சத்தியமங்கலம்: மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி எம்பி ஆ.ராசா மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்

    March 20, 2025 0

    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் கடம்பூர் மலைப் பகுதியிலும் அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப் பகுதியில் வாழும் மலையாளி  இன மக்களை பழங்குடியினர் ...

    சேலம் ரவுடி ஈரோட்டில் வெட்டிக்கொலை.....

    March 19, 2025 0

      சேலம் ரவுடி ஜான் தனது மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை ...

    வீட்டை அபகரித்து இடித்த திமுக நிர்வாகிகள்..... நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    March 19, 2025 0

      ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்...

    என் ஜாடையில் இல்லை..... குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை.... கதறும் தாய்

    March 18, 2025 0

      ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தம்பதிக்க...