ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (60 வயது). இவருக்கும், கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த விஜயா (52 வயது) என்பவருக்கும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில ந…
Read moreஈரோடு மாவட்டம் , கொமாரபாளையம் ஊராட்சி,எம்ஜிஆர் நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்…
Read moreஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17 வயது). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் …
Read moreஈரோடு வடக்கு மாவட்டம், புன்செய்ப் புளியம்பட்டி திமுக இளைஞரணி செயலாளரும் , இளந்தலைவர் - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைப் …
Read moreஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் , மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 - வது பிறந்த நாள் விழா. ஈரோடு …
Read moreஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினப் பேரணி மற்றும் விழிப்புணர்வு …
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் ஈரோடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெ…
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் 29.10.2025 மற்றும் 30.10.2025 - இரண்டு நாட்களாக இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் R.D. இன்…
Read moreஈரோடு மாவட்டம், ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே தமிழ் உலகம் வழங்கும் அன்னலட்சுமி அன்னதானம் சேவை திட்டம் சார்பில் தொடர்ந்து 361 வது வாரம் நோயாளிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாதசாரிகளுக்கும் 100 க்கும் மேற்பட்டோருக்கு தண்ணீர…
Read moreஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படவுள்ள புதிய மாவட்ட அலுவலகம் கட்டிட பூமி பூஜை நடைபெற்றது. முக்கிய பங்கேற்பாளர்கள் இந்த பூமி பூஜை நிகழ்விற்கு ஈரோடு தீயணைப்பு…
Read more
Social Plugin