அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாக, 1.62 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்பது அவர் மீதான வழக்காகும். இந்த மோசடியில் அவரது சகோதர…
Read moreதேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத உற்சவ திருவிழாவினை வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி மாதா உற்…
Read moreதஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர். காவல் நிலையம் முன்பே கீர்த்திகா(29), மேனகா(31) இருவரும் தி…
Read moreபெங்களூரு ஹெப்பால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியை சேர்ந்தவர் பஷிர்(வயது 33). இவர் விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாஹர் அஸ்மா(29). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் முடிந்தது.…
Read moreகேரளா மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் யூடியூபில் மத சொற்பொழிவு ஆற்றி வருகிறார். மேலும் வீட்டு பிரசவத்துக்கு ஆதரவாக யூடியூபில் பேசி வருமானம் பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி அஸ்மாவிற்கு முதல் இரண்டு…
Read more10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 22 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டெல்லி, குஜராத்…
Read moreகோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கி உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறு…
Read moreதமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் வயோதிகம் காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலகேட் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால், இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்ப உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. செவ்வாய்கிழமை அதிகாலை, மண்டபம் அய்யனார் கடற்கரை பகுதியில் சுங்கத்துறையினர் ரோந்து சென்…
Read moreதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதி மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில், ஒர…
Read moreவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன் படி, கடந்த பிப்.5ம் தே…
Read moreகர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பெரிய அளவிலான மோசடி சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சம் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் திட்டத்…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசு பணியில் உள்ள மாணவியின் தாய் வேலை விஷயமாக வெளியூரில் வசித்து வருவதால், தந்தையுடன் மாணவி வீட்டில் வசித்து வரு…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்…
Read more
Social Plugin