தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ்(வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதார…
Read moreகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் பெருஞ்சேரி வருகிற 19.ஆம் தேதி தமிழ்நாடு.முதலமைச்சர் மு, க ,ஸ்டாலின் அவர்கள்1,லட்சம் நபர்களுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்க வழங்கவிருக்கும் நிகழ்விற்காக பந்தல் அமைக்க…
Read moreமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இளம் தலைவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கழக முதன்மை செயலாளருமான துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் குட் லைப் சென்டரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு தாம்பரம் பகுதி கழக செயலாளர்…
Read moreதிருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவில் திருமாளம் பகுதியில் இன்று காலை ஒரு கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாய்ந்ததில் ஒரு பைக் அடியில் சிக்கிக்கொண்டது. இந்த கோர விப…
Read moreதமிழகத்தில் பாமக கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருக்கும் நிலையில் நிறுவனர் ராமதாஸ் தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது நிலவுகிறது. இந்த மோதல்…
Read moreகோவை ரத்தின புரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கவுதமின் செல்போனை பறித்துவிட்டு தப்பினர். புகா…
Read moreதமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வாழ்த்து தெரிவித்தார். விசிக எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், எஸ…
Read moreகடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் முப்பது பயணிகள் காயமடைந்தனர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்னையில் இருந்து நாகை நோக்கி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை…
Read moreபெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி நேத்ராவதி (வயது 30). இந்த தம்பதிக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. 8 வயதில் ஒரு மகன் இருக்கிறா…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் மீதே உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுவது இன்று உங்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களைச் செய்யத் திட்டமிடுங்கள். பிரம்மை மற்றும் பயத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து…
Read moreகோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் ஆக இருப்பவர் ரமேஷ். இவர் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் புகார் தாரர்களிடமும், பாஸ்போர்ட் விபரங்களை சரிபார்க்கவும் லஞ்சம் பெற்று வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதையடுத்து, செட்…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளான அபிநயா, கோபிகா, ஜனனி, ஜெப ஜாண்சி, ஜிஷா மேரி, ஜோஷ்னா, மகாலட்சுமி, சௌம்யா ஆகியோர் சிக்கல் ஊராட்சியில் விவசாயிகளுக்கு டிரைக்கோட…
Read moreமத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை இரவு தமிழகம் வருகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப…
Read moreசோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் எவ்வித நிபந்தனையும் இன்றி நாஜி படைகள் சோவித் யூனியனிடம் சரண் அடைந்தன. அந்த வெற்றியின் 80ம் ஆண்டு…
Read more
Social Plugin