திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் காந்திகிராம யுனிவர்சிட்டி மாணவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து மாணவர்கள் படுகாயம்.காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு கிராமத்தில் பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கீழ்வேளூரைச் சேர்ந்த வேளாண்மை கல்லூரி மாணவர்களின் (சந்துரு,ப…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த குமாரபாளையம் ஐஸ்வர்யம் கார்டன் பகுதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஐஸ்வர்யம் கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த திங்கள்கிழமை தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவ…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி.வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் ஏஜென்டாக பணிபுரிவதாக தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளதாக தற்பொழுது புகார் எழுந்துள்ளது.தெ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காலை முதலே மேகம் மூட்டமாக இருந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் செய்த மழைய…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் க்யூ ஆர் கோர்ட் செயலி மூலம் whatsapp சேனலில் அதிமுகவினரை இணைக்கும் முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் ஏற்பாட்டில் நடை…
Read moreதமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜன…
Read moreதமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோட்டில் சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை.மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் …
Read moreதமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்க…
Read moreசபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாளில் 100 டாலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்தனர். திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70…
Read moreசேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 ஆயிரம் கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசம் அடைந்தன.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சொக்கநாதபுரம் ஊராட…
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஹரினாமா சங்கீர்த்தன மண்டபம் பகுதியில் நேற்று மாலையில் டிரோன் பறப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் டிரோன் பறக்கவிட்ட நபரை திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழ…
Read moreசென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ள. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அதேவேளை, தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி கைதிகளிடமிருந்து கஞ்சா, செல…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் தலைமையில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன் அவர்களின் முன்னிலையில் புரட்சி பாரத மாவட்ட துணை அமை…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தாம்பரம் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் பரங்க…
Read more
Social Plugin