தமிழ்நாட்டில் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக வசூலிக்க முயற்சிப்பதை தடுக்க புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய மசோதாவை தாக்கல் செய்தார். புத…
Read moreநடிகை தேவயானியின் திருமணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது என இயக்குனர் ஆர் கே செல்வமணி கலகலப்பாக பேசி இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின் தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "நிழல் குடை" திரைப்படத்தின் இசை …
Read moreசென்னை அடுத்த குரோம்பேட்டை நாகப்பா நகர் பகுதியில் இந்து திராவிட மக்கள் கட்சி சார்பில் தேசிய தலைவர் ரமேஷ்பாபுஜி தலைமையில் காஷ்மீர் பகல்காம் சுற்றுலா பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 26 பேரை கண்மூடித்தனமாக, கொடூரமான முறையில் சுட்டு…
Read moreஅதிமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கழகத்தின் சார்பாக பூத்(பாகம் ) சம்மந்தமான அண்ணாமலைசேரி அவுரிவாக்கம் வெப்பத்தூர் சிரளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கள ஆய்வு மாவட்ட இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சுமித்…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி, முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும், கோவில் உண்டியலில் பணம…
Read moreவிருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.சம்பவ …
Read moreஇந்தியாவைப் பற்றிய வரலாறு, புவியியல் என எதுவுமே தெரியாமல், விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி தாறுமாறாக பேசுவதா என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.காங்.…
Read moreபயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். பெரியார், அம்பேத்கர் சிலைகள் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று திருச்ச…
Read moreபிரபல ரவுடியான ராக்கெட் ராஜா உள்பட 3 ரவுடிகள் சென்னைக்குள் நுழைய காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். சென்னையில் ஆதாய கொலை, பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகளை முன் கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது காவ…
Read moreசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி …
Read moreகாஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு …
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட…
Read moreஇளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி மின்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் …
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை சமீபத்தில் 17 வயதுடைய சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் சிறுமியின் உறவினர் ஒருவரு…
Read moreதிசையன்விளை அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொடூரமாக கொன்றதாக தாய்-3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அர…
Read more
Social Plugin