• Breaking News

    புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 
    கூறியிருப்பதாவது:





    1.அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    2.மே மாதம்  நடைபெறவுள்ள ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


    3.தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    No comments