• Breaking News

    சவுக்கு சங்கர் கைது.... காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு......

     

    காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வர உள்ளனர்.

    No comments