மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில்…
Read moreதமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்ற…
Read moreதமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதற்கிடையில், சட்டசபை விடுமுறையின் காரணமாக தொகுதிக்கு ஜெகதீஸ்வரி சென்றிருந்தார். விடுமுறை மு…
Read moreதமிழக முதலமைச்சர் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர் பிரவீன் கணேசன் (35) என்பவரைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். ‘க…
Read moreசட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரண…
Read moreதமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசுகையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை…
Read moreதவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் மூன்று முக்…
Read moreதமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆகஸ்ட் 24) மீண்டும் கூடிய நிலையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலு…
Read moreஉளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில், அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிர்வாகம் வெளியி…
Read moreடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பீகார் மாநிலத்தில் முசாபர்பூர்- சீதாமர்ஹி- சோன்பர்சா…
Read moreதமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன. * காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழு…
Read moreசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் தலைமை செயலாளர் அலுவலக குடியிருப்பு நல சங்க சார்பிலும் எழில் நகர் அரசு உயர்நிலைப்ப பள்ளியிலும் , கோகிலா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பிலும் 80வது எண்பதாவது சுதந்திர தின விழா …
Read moreதமிழக அரசின் தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமி. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சு…
Read more80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது; "என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட திய…
Read moreசென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மண…
Read moreஉலக யானைகள் தினத்தையொட்டி அவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்றும் தமிழக காடுகளில் 3,170 யானைகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவ…
Read moreசென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா மற்றும் அவருடைய நண்பரான விஜய் ஆகியோர் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனர். விற்பனை செய்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையில் தகர…
Read moreகொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 224 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி தயாரானபோது இடது…
Read moreகாவிரி நீர் விவகாரத்தில் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அமைதி வழியில் தீர்வு காணவே பெங்களூரு பயணம் குறித்து யோசிக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். இது குறித்து பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “காவிரி …
Read moreஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போல…
Read more
Social Plugin