தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து வெப்பம் தணிந்து, கோடை மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில்…
Read moreகோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நி…
Read moreஅட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் தங்கம், வைரம், வெள்ளி நகை விற்பனை களைகட்டியது. அட்சய திருதி…
Read moreசிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மா…
Read moreபெங்களூருவில் நேற்று இரவு சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சிங்கப்பூர், கோவா, மும…
Read moreதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்க…
Read moreசென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்கு…
Read moreநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார். இவர் கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்துபுதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உ…
Read moreமாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை …
Read moreவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்து …
Read moreதமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து 2021 மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அப்போது தமிழ்நாட்டின் …
Read moreஉளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரச…
Read moreஅவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்…
Read moreநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் எழுதிய கடிதம் வெளியாகி ப…
Read moreதமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பே…
Read moreதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 7…
Read moreபிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசா…
Read more+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் அனைவருக்கும் உபயோகிப்பாளர் உரிமை வார இதழ் சார்பாகவும், டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பாகவும், மக்கள் நேரம் இணையதள செய்தி நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துக்கள். தோல்வியடைந்த ம…
Read moreநீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா …
Read moreசமூக வலைதளமான யூடியூப்பில் மிகவும் பிரபலமான சேனமல் வில்லேஜ் குக்கிங் சேனல். இந்த சேனலில் முக்கியமானவர் தாத்தா பெரியதம்பி தான். சமையல் வீடியோக்களில் ’இன்னைக்கு ஒரு புடி’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமடைந்தார் தாத்தா பெரியதம்பி.புது…
Read more
Social Plugin