தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) காவல் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு எதிரான தீர்ப்பு இன்று மார்ச் 23-ந் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்…
Read moreதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்த…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம்…
Read moreதமிழகத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழகத்தில் மினரல் வாட்டர் விலையை உயர்த்துவதாக நேற்று (மார்ச் 21) அறிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியிருக்கு…
Read moreவிளாத்திகுளம் மாணவி வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐ ஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி க…
Read moreசென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்தன. மேலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து உயிரிழந்த பறவைகளை பரிசோதித்ததில், அவை பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 10-ந் தேதி இரவு இயற்கை உபாதை கழிக…
Read moreஇது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியா…
Read moreவிளாத்திகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி கடந்த 11-ந் தேதி அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. 10-வது ந…
Read moreபெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளுக்குச் செருப்பு மாலை மற்றும் பாவாடை அணிவித்து, பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் உடுமலை சாலைப் ப…
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழிலைப் பாதுகாக்க, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுற…
Read moreமேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரால் இந்தியா உள்பட பல நாடுகளில் எரிசக்தி வினியோகம் முடங்கி இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் 60 சதவீத சமையல் கியாஸ் தடைபட்டு இருக்கும் நிலையில், நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிற…
Read moreதிருச்சி-காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக வாரத்தில் 6 நாட்கள் என்று இருந்த இந்த சேவையை தினசரி சேவையாக…
Read moreஇந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல் முறையாகவும் உயர்மட்டத்திலும் மனித சாதன…
Read moreஉளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:- 1. பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி …
Read moreபிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டமும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டமும் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் மந்திரிசபை கூட்டத்தில் 2 முக்கிய ஒப்புதல்களும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திர…
Read moreதமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவை நேரில் சந்தித்தார்.தேவா மற்றும் ஜீவா ஆகிய இரு சிறுவர்களும் இன்ஸ்டாகிராமில் தங்களின் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான ரீல்ஸ்…
Read moreஅமெரிக்கா -இஸ்ரேல், ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் இருந்து தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல மதுரை விமான நிலையத்தை பயன்பட…
Read moreயாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசிக்க்கும் யாதவ சமுதாயத்த…
Read moreவணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்…
Read more
Social Plugin