போகிப்பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல் உள்ளிட்ட…
Read moreதமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; ”2025-2026-ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் நிதி…
Read more‘சென்னை சங்கமம் – 2026’ கலை விழாவிற்கான அழைப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா…
Read moreதமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருத…
Read moreசென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை…
Read moreதிரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 550 நபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பி…
Read moreபாஜகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆகியவைகளின் தேர்தல் பொறுப்பாளருமான, சட்டத்துறை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் தமிழ்நாடு ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் இன்று டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் …
Read moreஅவசர ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்காத ஒரே இடமாக இரயில்வே கேட் உள்ளது. எனவே இரயில் சென்றவுடனேயே சிவப்பு விளக்கு சிக்னல் நிற்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக கேட் திறக்க இரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி…
Read moreடாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுவர் தினம் (ஜன.16), குடியரசு தினம் (ஜன.26), வடலூர் வள்ளலார் நினைவு தினம் (பிப்.01) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்…
Read moreகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப…
Read moreதமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் எனில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. …
Read moreவிஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனிடையே, ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட …
Read moreதிருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா 13.8.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் தமிழ…
Read moreதமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் ம…
Read moreதிருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மன…
Read moreதமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.…
Read moreமுதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற …
Read moreதமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் தெய்வசிகாமணி, ரெங்கநாதன், அயோத்தி, சீனிவாசன், ஞானஜோதி, ஆதிலட்சுமி, போஸ்,…
Read moreபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்–தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் வரும் 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் என்றும், மறும…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்…
Read more
Social Plugin