நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவை சேர்ந்த மகர ஜோதி (வயது 39) என்பவர் தனது க…
Read moreபாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்த +2 வகுப்பு மாணவியை. தர்ம முனீஸ்வரன் என்பவன் பாலியல் வன்கொட…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் …
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சீ.ரமேஷ் இன்று (22.05.2026) சென்னை, நுங்கம்பாக்க…
Read moreசென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம். கார்களுக்கான எஞ்சின் மோல்டிங் உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது. இங்குள்ள 30 அடி ஆழ பெயிண்ட் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று ஊழியர்கள…
Read moreதமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு காலத்திலும் த…
Read moreமருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ச…
Read moreபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை ச…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் திமுக (DMK) தோல்வி அடைந்தது தொடர்பாக அதன் வியூக வகுப்பு அமைப்பான PEN-ன் நிறுவனர் சபரீசன் வேதமூர்த்தி (Sabarisan) விளக்கம் அளித்துள்ளார். பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (Populus Empowerment Network (P…
Read moreதமிழ்நாடு முதல்வர் விஜய்யின் நான்கு தனிச்செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது அமைச்சரவையில் தற்போது…
Read moreமுருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் …
Read moreஅரசு அலுவலகங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் 'துண்டு' காலசாரத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கைவிட்டுள்ளார். மணிப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லிசிபிரியா கங்குஜமின் கோரிக்கையை ஏற்று…
Read moreதமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறை மூலமாக ஆவணப் பதிவுகள், திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் நகல்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இச்சேவைகளைப் பெறுவதற்காகத் தமிழகம் முழுமையிலும் உ…
Read moreநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களில் வெற்றி பெற்று. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியையும் அவர் தொடங்கிவிட்டார்…
Read moreபரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துண…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்றுமுன்தினம் பொறு…
Read moreமுதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்ற விஜய்யை, வாசலுக்கே வந்து துரை வைகோ வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்…
Read moreதமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் க…
Read moreதமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்துபோட்டார். 2-வது கையெழுத்து *பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின்…
Read more
Social Plugin