கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீ…
Read moreதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ளார். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கடந்த முறை செங்கல்பட்டு மாவட்டம் ம…
Read moreதேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்…
Read moreமறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…
Read moreஇந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய வட்டமேசை மாநாட்டை நாளை பிப்ரவரி 24-ந் தேதி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டமேசை மாநாடு நடைபெகிறது. கடைசியாக இதுபோன்ற…
Read moreதமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன…
Read moreநாட்டில், பயங்கரவாத சதி திட்டத்துடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்த, பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிய, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 8 பேர் கைது செய்யப்…
Read moreதமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் இருந்து வந்தனர். இதில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்டனர். இந்த நிலையில், இன…
Read moreதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கான பலன்களை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.2446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.2024 ஏ…
Read moreமத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி கடந்த 11.11.25 அன்று உத்தரவிட்டது. மேலும் 17.12.25 முதல் போக்குவரத்து து…
Read moreRead more
Social Plugin