வருடத்தின் முதல் நாளான நேற்று, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்து…
Read moreம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். திருச்சி மாவட்டம் தென்னூர் உழவர் சந்தை அருகே நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நடைபயணத…
Read moreம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில்…
Read moreகல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின்(IGCAR) இயக்குநராக பதவி வகித்து வந்த சி.ஜி.கர்ஹாத்கர் 31-ந்தேதி(நேற்று) ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த மையத்தின் புதிய இயக்குநராக ஸ்ரீகுமார் பிள்ளை இன்று பதவியேற்றுள்ளா…
Read more2024-2025-ம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ப…
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்…
Read moreதமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- 1. டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். 2. சந்தீப் மிட்டல்- &…
Read moreநீலகிரி மாவட்டம் ஊட்டி லோக்பவனில் (கவர்னர் மாளிகை) கடந்த ஏப்ரல் மாதம் 25, 26-ந் தேதிகள் என 2 நாட்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கல்வி குறித்து பேசினார். இந்த…
Read moreதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதி பூர்ணசந்திரன் 40, என்பவர் மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டா…
Read moreதமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று நயினார் நாகேந்த…
Read moreஉலகத் திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா. கன்னியாகுமரி குமரி வரலாற்றுக் கூடத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் கவிஞானி மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் கலைநிகழ்ச்சி…
Read moreதமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கத்தின் நிறுவனர்/ தலைவர் அ.பாலமுருகன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய செய்தி குறிப்பு: திருமணம் ,திருவிழாவினை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் பொருட்காட்சியினை அமைக்க…
Read moreபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய…
Read moreஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர…
Read moreதமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசுப் பேருந்து மோதி, 9 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவ…
Read moreதமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கடைசி படமாக கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இசை வெளியீட்…
Read moreஅரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026 நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இவற்றில்…
Read moreதிருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில், வரும், 29ம் தேதி, தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இது குறித்து பல்லடத்தில், தி.மு.க., எம்.பி., கனிமொழி அளித்த பேட்டி: மேற்கு மண்டலத்தில் தி.மு.க., இழந்த ப…
Read moreசென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும், தொடர் வ…
Read moreசென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்சேவை கடந்த 2023 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் ரெயில் கடக்கிறது. இந்த ரெயிலுக்கு பயணிகள் …
Read more
Social Plugin