தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார். அதன்விவரம்:- புதிய உட்கோட்டங்கள்:- காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் நாகை மாவ…
Read moreதிருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, தனது காரில் எம்.எல்.ஏ சந்திரசேகரன் வந்துள்ளார்.அதே நேரத்தில், சென்னமானாடு பகுதியைச…
Read moreஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (புதன்கிழமை) வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எ…
Read moreசென்னையில் புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஹஜ் பயணம் மேற்கள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் "தமிழ்நாடு ஹஜ் இல்லம்" கட்டப்படுகிறது.…
Read moreசென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே…
Read moreவிருத்தாசலத்தில் சீமான் காரை வழி மறித்ததாக கூறி அவரது கட்சியினர் தி.மு.க., நிர்வாகியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், தமிழ்…
Read moreபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம்…
Read moreஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). இவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக…
Read moreபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. க…
Read moreபிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார். இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தய…
Read moreபிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். இதில், அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். குறிப்பாக …
Read moreசரக்கு வாகனங்களுக்கு ஆண்டு தர சான்றிதழ் பெறுவதற்கான வாகன புதுப்பிப்பு கட்டணம் 850 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதை கண்டித்தும், வரைமுறை இல்லாமல் போடப்படும் ஆன்லைன் வழக்குகளை கட்டுப்படுத்த …
Read moreநாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழகத்தில் காந்தி, நேரு, போஸ் போன்ற வட இந்தியத் தலைவர்களுக்குப் பல இடங்களில் பெயர் சூட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல், வட இந்தியாவில் வ.உ.ச…
Read moreசென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி சத்யா. இவர் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலையில் விக்கி என்ற ரவுடிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன் விரோதம் கார…
Read moreசென்னை கோடம்பாக்கம், தி. நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோத…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாரசந்திரத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் (வயது 32). டிரைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலுடன், வட்டிக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலும் செய்து வந்தார். கடந்த 3-ந் தேதி காலை இவர் வானவில் நகர் பக…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆருண் பாஷா(வயது 22). பார்மசியில் டிப்ளமோ முடித்துவிட்டு ‘நீட்’ தேர்வுக்காக அவரது அண்ணனுடன், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கோகுல் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங…
Read moreதமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம், டெண்டர்களில…
Read moreசென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி. இவர் தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிவரஞ்சனி நேற்று இரவு பணி முடித்துவிட்டு சிவரஞ்சனி ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்…
Read moreசென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தீ பற்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தீ விபத்து குறித்து தீயணைப்புத்த…
Read more
Social Plugin