பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், கலந்து கொண்டிருந்தார். அப்போது ராஜாவுக்கு உணவு சமைத்து பரிமாறிய பெண்களிடம் ஊர் பெயரை…
Read moreதமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மகா சிவராத்திரி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணா…
Read moreதிருச்சி ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த குத்தாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் காலை 6.05…
Read moreஅட்லாண்டா நிகழ்ச்சியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனக்கு உணவு சமைத்து எடுத்து வந்த பெண்ணிடம் ஜாதி குறித்து கேட்டதாக செய்திகள் பரவியது. அந்த பெண்ணின் சகோதரர் ராஜாவை கண்டித்து வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களி…
Read moreசோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் பாண்டியன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நூதன சித்ரகலாபரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெரு விழா வெகு விமர்சியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தபத…
Read moreசென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; “நன்றி ஏற்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. பெருமை அடைகிறேன்.நெகிழ்ச்சியுடன் இங்கு இருக்கிறேன். கூட…
Read moreடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎ…
Read moreதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9…
Read moreசென்னை வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவு போலீசார், நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 35) என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். …
Read moreமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அந்த நோட…
Read moreநாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவி…
Read moreஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வயதுமூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி காய்ச்சல், மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இ…
Read moreதேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் பிரத்யேக சரக்கு ரெயில் பாதை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. புதிதாக 7 அதிவேக ரெயி…
Read moreமுன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் ஊடக ச…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவர் வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு முக்க…
Read moreசபரிமலை துவாரபாலகர் சிலைக்கு முலாம் பூச வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.துவா…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.01.2026) திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர்…
Read moreகரூர் மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கரூர் மாவட்டத்தில் 89 டாஸ்மாக் கடைகளுடன் பார் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 45 கடைகளின் பார்களுக்கு மட்டு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏ…
Read moreபெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்ற ரவுடி கொட்டுராஜா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தி விளக்கம் அளித்துள்ளார…
Read more
Social Plugin