ஆவடி அருகே பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்த்குமார் (வயது 45) இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கு 2008-ம் ஆண்டு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.சாந்தகுமார் கோவிலுக்கும் வரும் பக்தர்க…
Read moreஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்கத்தில் ஏடிஜிபி அன்பு ஆய்வு செய்தார். மேலும், விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்கவும் …
Read moreஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளரான இரட்ட…
Read moreதமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்” என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசியிருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக முதல…
Read moreடாஸ்மாக் மதுபாட்டில்களில் தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை கைவிடப்படும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச்…
Read moreபோதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதாக கடலூர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மாநிலத்…
Read moreசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இன்று காலை பிரம்மாண்ட மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ (Start Run, Stop Drugs) என…
Read moreதமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்று விட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால், தகுந்த பதில் அளிப்பேன் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது …
Read moreபத்திரிகையளார் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் குறித்து அவதுாறாக பே…
Read moreதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை கவுதமி, கடந்த 2023-ம் ஆண்டு தனது சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்…
Read moreதமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிக…
Read moreஇன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், நள்ளிரவில் போராடும் மக்களின் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்காலநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.…
Read moreதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் தவெகவைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடுமைக்கு உரிய நடவடிக…
Read moreகோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, முதல்-அமைச்சர் விஜய் அங்கே சொல்வார். மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் தெளிவாக உள்ளார். மேட்டூர் அணை…
Read moreவீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- த.வெ.க. ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்தும…
Read moreஅரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் அரச…
Read moreஆவடியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரு வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடந்த மாதம் பதவியேற்ற நில…
Read moreகரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. கையில் எடுத்துள்ளது. வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண…
Read moreலாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், அவரது மனைவியும் அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மகள் டெய்சி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள…
Read moreதமிழில் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகமான சுகன்யா, திறமையான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 200…
Read more
Social Plugin