ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திருச்சியில் திமுக மாநாடு இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை ஒட்டி திருச…
Read moreசைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொ…
Read moreமக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று ஈகை செயலை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டினர். திருப்பூர் மாவட…
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சுமார் 60,000 டன் Basmati Rice (பாசுமதி அரிசி) பல்வேறு Indian Ports (இந்தியத் துறைமுகங்கள்) மற்றும் சரக்கு முனையங்களில் தேங…
Read moreஅரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதியத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் 30,000-க்கும் அதிகமான தூய்மை பண…
Read moreஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதன…
Read moreதமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட் டம் திருச்சியில் நேற்று மாநில துணைத்தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் தலைவர் பழனி பா…
Read moreமத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு உற்பத்தி குறைந்ததால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்களுக்கு அதிக விலை கிடைத்து வந்தது.அதாவது, ஏற்றுமதி விலையாக ஒரு …
Read moreமத்திய, மாநில அரசுகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வுகளை நடத்துகிறது. மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து …
Read moreகட்சிகளின் கரை வேட்டிகளோடு வலம் வரும் அதிகாரம் திமிர் கொண்ட அரசியல்வாதிகள் அரசு சொத்துக்களை ஆட்டையை போடுவதில் எவரும் சலித்தவர்கள் இல்லை . இது குறித்து உண்மை தன்மையோடு, ஆதாரப்பூர்வமாக மக்கள் நேரம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக…
Read moreதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு (+2 பிளஸ் டூ) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 2-ந் தேதி தொடங்குகின்றன. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.பிளஸ் டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதி கடந்த ஆண…
Read moreதமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 28) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான உத்தரவில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக …
Read moreமுக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- வருகிற சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில…
Read moreமதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் தமிழக வெற்றிக்கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாகவும் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில், அவர் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் நாகேந்திரன், பொன்னை பாலு, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப், அஞ்சலை, பொற்கொட…
Read moreகச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீ…
Read moreதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ளார். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கடந்த முறை செங்கல்பட்டு மாவட்டம் ம…
Read moreதேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்…
Read moreமறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…
Read more
Social Plugin