சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் தலைமை செயலாளர் அலுவலக குடியிருப்பு நல சங்க சார்பிலும் எழில் நகர் அரசு உயர்நிலைப்ப பள்ளியிலும் , கோகிலா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பிலும் 80வது எண்பதாவது சுதந்திர தின விழா …
Read moreதமிழக அரசின் தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமி. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சு…
Read more80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது; "என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட திய…
Read moreசென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மண…
Read moreஉலக யானைகள் தினத்தையொட்டி அவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்றும் தமிழக காடுகளில் 3,170 யானைகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவ…
Read moreசென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா மற்றும் அவருடைய நண்பரான விஜய் ஆகியோர் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனர். விற்பனை செய்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையில் தகர…
Read moreகொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 224 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி தயாரானபோது இடது…
Read moreகாவிரி நீர் விவகாரத்தில் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அமைதி வழியில் தீர்வு காணவே பெங்களூரு பயணம் குறித்து யோசிக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். இது குறித்து பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “காவிரி …
Read moreஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போல…
Read moreதமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 8 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொருளாளர் டி.…
Read moreதருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று (புதன் கிழமை) வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாகவும் அதே அளவில் நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் முதன்மை அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்…
Read moreமரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு …
Read moreமுதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன…
Read moreத.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ…
Read moreபாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”கடந்த 10 நாட்களில் மட்டும், நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலையாகியுள்ளதாக வெளியா…
Read moreகர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்…
Read moreகோவையை உலுக்கிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 30) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உக்கடம…
Read moreசென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் எஸ்.பி.ஐ வங்கி என்.ஆர்.ஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதானதால், இதுகுறித்து வங்கி மேலாளர் ஹர்சன் சிங், கயல்விழியிடம் …
Read moreகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூரி…
Read moreஅடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், ம…
Read more
Social Plugin