பத்திரிகையளார் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் குறித்து அவதுாறாக பே…
Read moreதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை கவுதமி, கடந்த 2023-ம் ஆண்டு தனது சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்…
Read moreதமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிக…
Read moreஇன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், நள்ளிரவில் போராடும் மக்களின் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்காலநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.…
Read moreதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் தவெகவைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடுமைக்கு உரிய நடவடிக…
Read moreகோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, முதல்-அமைச்சர் விஜய் அங்கே சொல்வார். மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் தெளிவாக உள்ளார். மேட்டூர் அணை…
Read moreவீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- த.வெ.க. ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்தும…
Read moreஅரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் அரச…
Read moreஆவடியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரு வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடந்த மாதம் பதவியேற்ற நில…
Read moreகரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. கையில் எடுத்துள்ளது. வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண…
Read moreலாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், அவரது மனைவியும் அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மகள் டெய்சி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள…
Read moreதமிழில் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகமான சுகன்யா, திறமையான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 200…
Read moreகிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அழைத்…
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.…
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.…
Read moreதமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு செல்வதை தடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். …
Read moreதமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாக வந்த புகாரில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவணங்கள் சரியாக இருக்கி…
Read moreசென்னை கோயம்பேடு தனியார் மதுபான பார் மோதல் சம்பவத்தில், கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த கொடூர சம்பவத்…
Read moreதமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்றதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னரின்…
Read moreகோயம்பேட்டில் உள்ள மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விதிமுறைகளை மீறியதாக அந்த மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது…
Read more
Social Plugin