தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 கட்சியாக உருவெடுத்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதில் விஜய் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி …
Read moreதமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதை காண ‘ஆவலோடு காத்திருக்கிறேன்’ என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்கிறார். இதற்காக அனைத்து ஏற்பாடு…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை சந்தித்தது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு மத்தியில் 120 இடங்களுடன் முதல்-அமைச்சாராக விஜய் இன்று பதவியேற்கிறார்.…
Read moreநாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வர…
Read moreசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் நேற்று காலை கவர்னரை சந்திக்க 2-வது முறையாக வந்தார். கவர்னரை விஜய் சந்தித்து கொண்டிருந்த நேரத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் கவர்னர் மாளிகை அருகே வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போ…
Read moreமக்கள் சக்தி இயக்கம் சார்பில் (58 ஆவது)மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப் புகள் தானமாக வழங்கி ஐந்து பேருக்கு வாழ்வு அளித்த குடும்பத்தினரை பாராட்டினர். திருச்சி மாவட்டம் மணப் பாறை வேம்பனூரை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 22) பனைம…
Read moreதமிழக காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய …
Read moreகேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் இருந்து கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கேரள, தமிழக எல்லையில் உள்ள முத்தங்கா சோதனைச்சாவடியில் காவல்துறை மற்றும் கலால்துறை போலீசார் நேற்…
Read moreதமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சட்டசபையில் ”குறுகிய காலத்தில்” பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் நிபந்தனை…
Read moreதமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கேரள மாநில கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வர உள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில்…
Read moreதமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெ…
Read moreஅறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனிடையே, ஒவ்வொரு மாதமும் வழக…
Read moreகொச்சி முதல் தூத்துக்குடி வரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக இயற்கை எரிவாயு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு தடையின்றி கியாஸ் கிடைக்கும் எனற தகவல் வெளியாகியுள்ளது.ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான…
Read moreபேரறிவாளனின் ஆவணங்கள் பார் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது என பார் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி,…
Read moreஎச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக இருந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக தயாரானார்கள். படத்தின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. பெர…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சாமி கண் த…
Read moreஅக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் வருகிற மே 4-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்த நிலையில், கோடை…
Read moreதமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினருக்கு வேல…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது. வாக்களிப்பதை செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்ககூடாது என்றும், இதை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்பட…
Read more
Social Plugin