காவிரி நீர் விவகாரத்தில் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அமைதி வழியில் தீர்வு காணவே பெங்களூரு பயணம் குறித்து யோசிக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். இது குறித்து பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “காவிரி …
Read moreஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போல…
Read moreதமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 8 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொருளாளர் டி.…
Read moreதருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று (புதன் கிழமை) வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாகவும் அதே அளவில் நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் முதன்மை அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்…
Read moreமரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு …
Read moreமுதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன…
Read moreத.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ…
Read moreபாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”கடந்த 10 நாட்களில் மட்டும், நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலையாகியுள்ளதாக வெளியா…
Read moreகர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்…
Read moreகோவையை உலுக்கிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 30) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உக்கடம…
Read moreசென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் எஸ்.பி.ஐ வங்கி என்.ஆர்.ஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதானதால், இதுகுறித்து வங்கி மேலாளர் ஹர்சன் சிங், கயல்விழியிடம் …
Read moreகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூரி…
Read moreஅடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், ம…
Read moreகுற்றச்செயல்களை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்ன…
Read moreசென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் 3 வயது சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஜேசிபி மூலம் …
Read moreவி த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவ…
Read moreசென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன் மீது கொலை, கொள்ளை , ஆள் கடத்தல் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் சென்னை எண்ணூர் காட்டூர் மீஞ்சூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் உள்ளன இந்த நிலையில்' வடசென்னை…
Read moreடர்பனில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் நி…
Read moreஆவடி அருகே பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்த்குமார் (வயது 45) இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கு 2008-ம் ஆண்டு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.சாந்தகுமார் கோவிலுக்கும் வரும் பக்தர்க…
Read moreஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்கத்தில் ஏடிஜிபி அன்பு ஆய்வு செய்தார். மேலும், விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்கவும் …
Read more
Social Plugin