கோயம்பேட்டில் உள்ள மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விதிமுறைகளை மீறியதாக அந்த மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது…
Read moreதமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங் கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும்…
Read moreதென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வாலிபருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் மணமகனின் வீட்டின் அருகில் சில வாலிபர்கள் பேனர் அமைத்துக்கொண்டிர…
Read moreஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், பல்வேறு கோயில்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புகழ் பெற்ற திருச்ச…
Read moreசென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் (Kilambakkam) நேற்று பயணிகளுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வர…
Read moreகோவையை சேர்ந்த 16 வயது மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி உள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி, எப்போதும் ச…
Read moreமுன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இதனைத் தொட…
Read moreநெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவை சேர்ந்த மகர ஜோதி (வயது 39) என்பவர் தனது க…
Read moreபாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்த +2 வகுப்பு மாணவியை. தர்ம முனீஸ்வரன் என்பவன் பாலியல் வன்கொட…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் …
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சீ.ரமேஷ் இன்று (22.05.2026) சென்னை, நுங்கம்பாக்க…
Read moreசென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம். கார்களுக்கான எஞ்சின் மோல்டிங் உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது. இங்குள்ள 30 அடி ஆழ பெயிண்ட் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று ஊழியர்கள…
Read moreதமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு காலத்திலும் த…
Read moreமருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ச…
Read moreபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை ச…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் திமுக (DMK) தோல்வி அடைந்தது தொடர்பாக அதன் வியூக வகுப்பு அமைப்பான PEN-ன் நிறுவனர் சபரீசன் வேதமூர்த்தி (Sabarisan) விளக்கம் அளித்துள்ளார். பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (Populus Empowerment Network (P…
Read moreதமிழ்நாடு முதல்வர் விஜய்யின் நான்கு தனிச்செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது அமைச்சரவையில் தற்போது…
Read moreமுருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் …
Read moreஅரசு அலுவலகங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் 'துண்டு' காலசாரத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கைவிட்டுள்ளார். மணிப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லிசிபிரியா கங்குஜமின் கோரிக்கையை ஏற்று…
Read more
Social Plugin