திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் நேற்று இரவு தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த ம…
Read moreதமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான …
Read moreஅரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத…
Read moreபிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் தலைமறைவு ஆகியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த வாரம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. தற்போது சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்ட…
Read moreமத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைய…
Read moreகடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.…
Read moreதமிழகத்தில் வருகிற 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடி…
Read moreபா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சேலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு இருந்தபோது பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேல் சி…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட ப…
Read moreமராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 69-வத…
Read moreநடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அதே மாதிரியான பிரச்சினையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார். …
Read moreதெற்கு ரெயில்வேயில் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க உள்ளது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரெயில்வேயில், தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரெயில் பாதைகளை இணைத்த…
Read moreகிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவு வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அற…
Read moreதமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சந்தீப் ராய் ரத்தோர் (1992) தமிழகத்தின் புதிய…
Read moreசேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன் ஐஏஎஸும் நியமிக்கப்படு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இ…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கன்னியா…
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் இன்று மார்ச் 30-ந் தேதி அறிவிக்கப்பட உ…
Read moreதமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட்…
Read moreசைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை குறிப்பிட்டு சைவ வைணவ மதங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி ப…
Read more
Social Plugin