தெற்கு ரெயில்வேயில் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க உள்ளது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரெயில்வேயில், தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரெயில் பாதைகளை இணைத்த…
Read moreகிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவு வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அற…
Read moreதமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சந்தீப் ராய் ரத்தோர் (1992) தமிழகத்தின் புதிய…
Read moreசேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன் ஐஏஎஸும் நியமிக்கப்படு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இ…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கன்னியா…
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் இன்று மார்ச் 30-ந் தேதி அறிவிக்கப்பட உ…
Read moreதமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட்…
Read moreசைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை குறிப்பிட்டு சைவ வைணவ மதங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி ப…
Read moreதஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து, கூட்டம் நடைபெற்ற …
Read moreதமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) காவல் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு எதிரான தீர்ப்பு இன்று மார்ச் 23-ந் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்…
Read moreதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்த…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம்…
Read moreதமிழகத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழகத்தில் மினரல் வாட்டர் விலையை உயர்த்துவதாக நேற்று (மார்ச் 21) அறிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியிருக்கு…
Read moreவிளாத்திகுளம் மாணவி வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐ ஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி க…
Read moreசென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்தன. மேலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து உயிரிழந்த பறவைகளை பரிசோதித்ததில், அவை பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 10-ந் தேதி இரவு இயற்கை உபாதை கழிக…
Read moreஇது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியா…
Read moreவிளாத்திகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி கடந்த 11-ந் தேதி அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. 10-வது ந…
Read moreபெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளுக்குச் செருப்பு மாலை மற்றும் பாவாடை அணிவித்து, பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் உடுமலை சாலைப் ப…
Read more
Social Plugin