தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினருக்கு வேல…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது. வாக்களிப்பதை செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்ககூடாது என்றும், இதை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்பட…
Read moreதமிழகத்தை அடுத்து ஆட்சி செய்யப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தலில் வாக்களிப்பதற்காக பல்வேறு வாக்குச்சாவடி…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 23ம் தேதி காலை தொடங்க உள்ள நிலையில் கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்தை தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை 6 மணியுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிற…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கி ழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மயிலாப்பூர் தொ…
Read moreதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடை…
Read moreகவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.10,000க்கான டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினர் திமுகவினரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக …
Read moreலால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் தமது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக புதுவை லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் ம…
Read moreநாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் நேற்று இரவு தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த ம…
Read moreதமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான …
Read moreஅரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத…
Read moreபிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் தலைமறைவு ஆகியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த வாரம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. தற்போது சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்ட…
Read moreமத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைய…
Read moreகடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.…
Read moreதமிழகத்தில் வருகிற 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடி…
Read moreபா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சேலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு இருந்தபோது பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேல் சி…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட ப…
Read moreமராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 69-வத…
Read moreநடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அதே மாதிரியான பிரச்சினையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார். …
Read more
Social Plugin