• Breaking News

    தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

     

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


    புதிய நியமனம் விவரம் பின்வருமாறு


    சைலேஷ் குமார் - தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவர், இயக்குநர்

    தினகரன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு( கூடுதல் பொறுப்பு)

    செந்தில் குமார் - மேற்கு மண்டல ஐஜி

    பவானீஸ்வரி - காவல் தலைமையிட ஐஜி

    ரூபேஷ்குமார் மீனா - நெல்லை போலீஸ் கமிஷனர்

    மேகேந்தர் குமார் ரத்தோட் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி

    ராதிகா- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்

    செந்தில்குமாரி- சென்னை, குற்றப்பிரிவு ஐஜி

    நஜ்முல் ஹூடா - நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி

    மூர்த்தி - நெல்லை சரக டிஐஜி

    பிரவேஷ்குமார்- வட சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்

    அபிஷேக் தீக்ஷித் - ரயில்வே டிஐஜி

    அபினவ் குமார் - ராமநாதபுரம் சரக டிஐஜி

    துரை - காவலர் நலவாழ்வு தலைமையிட டி.ஐ.ஜி.,

    தேவராணி - வேலூர் சரக டிஐஜி

    சரோஜ் குமார் தாக்கூர் - சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்

    சாமூண்டிஸ்வரி - காவல் தலைமையிட ஐ.ஜி.,

    ஆகியோர் புதிய பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    No comments