• Breaking News

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது


     நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்

    No comments