நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவது (வயது 20). இவர் கடந்த 30ம் தேதி நாமக்கல் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி சென்…
Read moreநாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 54). என்ஜினீயர். இவருக்கு அனிதா (47) என்ற மனைவியும், ராகுல் (24) என்ற மகனும் இருந்தனர். ஓமன் நாட்டில் பணியாற்றி வந்த என்ஜினீயர் மனோகரன், கடந்த 11-ந் த…
Read moreநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் 29 கிலோ எடையுள்ள ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது கண்டறியப்பட்…
Read moreதிருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் வி கே பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.ஆர்.டி பரந்தாமன் அவர்கள் சிறப்புரைய…
Read moreவிரைவில் இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர்சீமான் அறிவித்துள்ள அவ்வாறு அறிவிக்கப்பட்ட சேந்தமங்கலம் ராமுடையானூர் என் புதுப்பட்டி…
Read moreதிருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் PRD. T. T. பரந்தாமன் அவர்களது தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமண…
Read moreதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் திருமதி. கனிமொழி எம்பி தலைமையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருட்டு இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டறிந்தார். இதையும் படியுங்க…
Read moreபள்ளிபாளையம் அடுத்த தாஜ் நகரில் வசிப்பவர் மணிகண்டன், (27). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. வெப்படை அருகே உள்ள ஆனங்கூரில் உள்ள டாஸ்மாக் கடை மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்றுஇரவு வேலை முடிந்து வரும் போது, சின்ன ஆனங்கூர் அரு…
Read moreநடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியாக அறிவித்துள்ளார்.அரசியல் கட்சியாக அறிவிப்பை அடுத்து நாமக்கல்லில் அவரது ரசிகர்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்கா சாலையில் பட்டாசு வெடித்து,பொத…
Read moreநாமக்கல் மேற்கு மாவட்டம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நகர அலுவலகத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர்.ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ கே பி ச…
Read moreதிருச்செங்கோடு கருவேப்பம்பட்டி பகுதியில் 3 நாட்கள் நடைபெற உள்ள டர்ப் மேட்ச் எனப்படும் 7 பேர் கலந்து கொள்ளும் எடப்பாடியார் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை அஇஅதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி சிற…
Read moreதிருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. என்சிசி மாணவர்களின் அணிவகுப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.ர.சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்…
Read moreஆண்டுதோறும் தை மாதம் முருகப் பெருமானின் பிறந்த நாள் என கருதப் படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம். இதனை ஒட்டி முருகன் கோவில் உள்ள பகுதிகளில் தைப்பூச தேரோட்டம் நடைபெ…
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டித்தும் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாள…
Read moreநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட ஏகேஇ தெரு 10 பகுதியில் உலக வாக்காளர் தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ் பாபு அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு வ…
Read moreகாளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று நடக்க இருக்கும் தைப்பூச தேரோட்ட விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப…
Read moreதிருச்செங்கோடு நகராட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது இதில் போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கே எஸ் ஆர் கல்லூரியுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ…
Read moreமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி உமா அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்…
Read moreநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் அஸ்வின் என்கிற மெய்யழகன்(30). இவரது அ…
Read moreஅயோத்தியில் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை விழா இன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை அலுவலகத்தில் வில் வடிவ…
Read more
Social Plugin