தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம…
Read moreநாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்தவர் காளிமுத்து (27 வயது), டிரைவர். இவரது மனைவி சினேகா (24 வயது), இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகும் நிலையில் 5 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். தற்போது இவர்கள் குழந்தைகளின் படிப்…
Read moreநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காதலியை காரில் அழைத்துச் சென்ற இளைஞர், அந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்…
Read moreநாமக்கல் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணியை பாஜக சேலம் மண்டல பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் க…
Read moreநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம். இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்தநிலையில் 2-வது திரு…
Read moreநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று காவல் நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெ…
Read moreநாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 29). இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமாவரம்புதூர் பகுதியை சேர்ந்த தன்வர்தினி(வயது 27) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு …
Read moreநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராசாம்பாளையம் டோல்கேட் அருகே ஒரு வீட்டில் ரவி மற்றும் அவரது மனைவி வாசுகி ஆகியோர் வசித்து வந்த…
Read moreநாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற …
Read moreநாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ மளமளவென பரவியது. தகவல…
Read moreநாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 27 வயது மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் மீது புகார் கொடுத்திருந்தார். அதாவது இந்த மாணவி கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிஎச்டி படித்தார். அந்த கல்லூரியில் உதவி பேர…
Read moreநாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு கருமாபுரம் சான்றோர்குல நாடார் குரு மடத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை விழா சான்றோர் குலகுரு மடம் தலைவர் நடேசன் நாடார் மற்றும் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் நாடார் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்…
Read moreநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்த இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷன் (38) , இவரது மனைவி கீதா (36) மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் வழக்கம்போல இரவு வீட்டி…
Read moreநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, 20க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு டவுன் பஸ் ஒன்று சேலத்தை நோக்கி, நேற்று காலை புறப்பட்டது. வீரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, இடதுபுற முன்பக்க சக்கரம் தானாக கழன்று ஓட…
Read moreநாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பட்டணம் பகுதியில் உள்ள மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசா…
Read moreநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து விசார…
Read moreநாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண் குழந்தையு…
Read moreநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கவின்ராஜ் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பில் இருந்த…
Read moreநாமக்கல் மாவட்டம்,மோகனூர் அருகே தலைமலை வெங்கடாஜலபதி கோயிலில் சிலைகள் மாயமான விவகாரத்தில் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கோயில் பூசாரி பி.பெரியசாமி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூ…
Read moreகர்ப்பப்பை புற்றுநோயால் மனம்தளர்ந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்! தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE (Helping Ovarian Cancer Patients Everyday) – உங்கள் நம்பிக்கையின் விளக்கு! கர்ப்பப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் *…
Read more
Social Plugin