தமிழகத்தில் 3 புதிய சப்-டிவிஷன்,10 புதிய காவல் நிலையங்கள்..... 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.....

 


தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

அதன்விவரம்:-

புதிய உட்கோட்டங்கள்:-

காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்

நாகை மாவட்டம் - வேளாங்கண்ணி

நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம்

புதிய காவல் நிலையங்கள்:-

நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை

தர்மபுரி மாவட்டம் - புளிக்கரை

சிவகங்கை மாவட்டம் - கீழடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் - களமருதூர்

திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்

மதுரை மாநகரம் - சிந்தாமணி

மதுரை மாநகரம் - மாடகுளம்

கோயமுத்தூர் மாவட்டம் - நீலாம்பூர்

நெல்லை மாநகர் - மேலவாசல்

திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர்

Post a Comment

0 Comments