M.N கண் மருத்துவமனை. V.S அறக்கட்டளை மற்றும் சென்னை Rotary club இணைந்து நடத்திய கண் மற்றும் பொது மருத்துவ முகாம் ஆத்தூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆத்தூர் பெரியார் நகர் பெஸ்த்த பாளையம்.VIP மேடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேம்பட்ட மக்கள் மற்றும் மகளிர்அணியினர்குழுவுகில் கலந்து கொண்டு பயனடைந்தனர் தலைமை. ஆத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்: இரா.சற்குணன் Rotry விஷ்வநாதன்.ஒருங்கிணைப்பாளர் முரளி முன்னாள் துணைத் தலைவர் ஜி ராஜா. பூரண சந்திரராவ் ஊராட்சி செயலாளர் மோகன் சுந்தரம்.மற்றும் மருத்துவர்களர் கலந்து கலந்து கொண்டனர்.




0 Comments