Showing posts with the label திருவள்ளூர் மாவட்டம்Show all
ஆரணி பேரூர் 5-வது வார்டில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புதுகும்மிடிப்பூண்டியில் ஓரணியில் தமிழ்நாடு, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி குறித்து ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர்: அனுப்பம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் இறுதிக்கட்ட படிவம் நிரப்பும் கூட்டம் நடைபெற்றது
மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சோழவரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் திருவண்ணாமலையில் வரும் 14ஆம் தேதி நடைபெறும் இளைஞர் அணி கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பஞ்செட்டி நடராஜன் தாயரின் படத்திறப்பு........  முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்......
திருவள்ளூர்: சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா..... அன்னதானம் வழங்கி கொண்டாடிய துரை சந்திரசேகர் எம்எல்ஏ.....
திருவள்ளூர்:  உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்..... நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
கும்மிடிப்பூண்டி வட்டாச்சியரிடம் குடிமனை பட்டா ஜாதி சான்றிதழ் சுருக்காடு தொகுப்பு பழங்குடி மக்கள் சார்பில் கோரிக்கை மனு
 மீஞ்சூர் ஒன்றிய அதிமுக புதிய  மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.எஸ்.வினோத் குமாருக்கு அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்பு
பிற கட்சிகளில் இருந்து விலகி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் 69 நினைவு தினம் அமைதிப் பேரணி நடைபெற்றது
ஆரணி: அம்பேத்கர் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கும்முடிபூண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
 ஆரணியில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு
மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9ஆம்.ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பு...... ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சி புதுநகர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்
மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் சா.மு.நாசர்
மீஞ்சூர் நெய்த வாயில் மற்றும் கல்பாக்கம் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீர் சூழ்நிலையை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு