Showing posts with the label திருவள்ளூர் மாவட்டம்Show all
கும்மிடிப்பூண்டி: ஈகுவார் பாளையம் ஊராட்சி கோங்கல் மேடு பழங்குடியினர் காலணியில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
பழவேற்காடு கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மனல் சிற்பம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் யார்? யார்? ஆவலுடன் காத்திருக்கும் நிர்வாகிகள்,தொண்டர்கள்
திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
மீஞ்சூர் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்...... திரளான பக்தர்கள் பங்கேற்பு......
தமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் பொன்னேரி மண்டலம் சார்பில் உகாதி விழா கொண்டாடப்பட்டது
மீஞ்சூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் திருப்பாலைவனம் ஊராட்சியில் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கினார் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன்
கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய் மகள் உயிரிழப்பு..... 3 வயதுக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.....
பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர் ராஜேஷ்  திருப்பாத்தி ஆலோசனை
திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜை பூர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்
எனது உரிமை எனது வாக்கு தேர்தல் விழிப்புணர்வினை பொன்னேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்
பாஜக அரசை கண்டித்து மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில்  ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது......
பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி  குப்பத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
மீஞ்சூர் ஒன்றியம் கொரஞ்சூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன்க்கடையை திறந்து வைத்தார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்
மீஞ்சூரில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைவருக்கும் திருக்குர்ஆன் புத்தகம் வழங்கப்பட்டது
பொன்னேரி அடுத்த நாலூர் ஊராட்சியில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 9 ஏரிகள் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தனர்
திருவள்ளூர்: குடிபோதையில் தகராறு செய்த கணவனை கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி
சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும்  சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பொன்னேரியில் சுமார் 2.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பத்திர பதிவுத்துறை அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்