திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சீமாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ். ரகுமான் உள்ளிட்ட 100 பேரும், தவெக கட்சியினைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தங்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் துராப் பள்ளம் கிராமத்தில் வீராசாமி நகர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் 23.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9ஆம் தேதி காலை காப்பு கட்டும் நிகழ்ச்சியும் பிப்…
Read moreதெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முத…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் தலைமையில் கும்மிடிப்பூண…
Read moreகும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு முகாமில் ரூ.11.61 கோடி மதிப்பில் கட்டப் பட்ட 198 தொகுப்பு வீடு கனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை மறுவாழ்வ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிறுணியம் பலராமன் தலைமையில் ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெ. ரமேஷ்குமார் ஏற்பாட்டில் திருவள்ளுர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக நீதி சங்கத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் முதலியார் சமூக மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் கார்த்திகேயன் கலந்து க…
Read moreதிருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொம்மி அம்மாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு அம்சமாக, கோவிலில் 41 அடி உயரம் உள்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் முஸ்லிம் நகரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இங்குள்ள மசூதியில் ஜமாத் மற்றும் ஏபிஜேஅப்துல் கலாம் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக அரேபிய மொழி தினமும் மாலையில் பாடசாலை வகுப்புகள…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வெல்லும் பெண்கள் பாசறை பயிற்சி கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட இளம் பெண்கள் பயிற்சி பாசறை மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்ற இந்த கூட…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரணி முதல் நிலை பேரூராட்சி அலுவலகம், இன்று முதல் அதன் புதிய கட்டிடத்தில் தனது பணிகளைத் தொடங்கியது. ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பழைமையான …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் மற்றும் பெரியபாளையம் பஜார் வீதிகளில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆதரவற்ற இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு கடப்பாக்கம், ஆண்டாள் மடம், சிறு பழவேற்காடு சுற்றுவட்டார் கிராமத்தில் உள்ள சிறுவ…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 22-ஆம் தேதி பரப்பரை கூட்டத்தில் அவர் பங்பேற்று பேச உள்…
Read more
Social Plugin