கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு. துரிதப்படுத்தும். ஆலோசனை கட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இந்தியாவின் 16-வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீடு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சி. எல். ஜி. இந்தியா தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக நாடு, மதம், இனம் கடந்து தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருவது யாவரும் அறிந்தது ,சி. எல். ஜி. இந்தியா தொண்டு நிறுவனம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் எஸ். கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் புது.கும்மிடிப்பூண்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பாக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ளடக்கிய ஊராட்சிகளில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது குடிநீர் அடிப்படை வசதிகள் உள்ளிட்டுவை குறித்து விவாதிக்கப்பட்டது. புது கும்முடிபூண்டி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி GAMS குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தலைவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரியில் இருந்து தேவராஞ்சேரி, ஏறுசிவன், ஆசானபுதூர், வஞ்சிவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஆலாடு கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா,புதிய குடும்ப அட்டை,உட்பிரிவு பட்டா மற்றும் வேளாண்மை துறை,தோட்டக…
Read moreபொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த ஆவணத்தை விடுவிப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ், பத்திரப்பதிவு எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகிய மூவரை கைது செய்து…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஏலியம்பேடு ஊராட்சி கொள்ளுர் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கடந்த …
Read moreகும்மிடிப்பூண்டி மின் நிலையம் சார்பில் புகார்களை சரி செய்ய ரோந்து வாகனம் தவெக எம்எல்ஏ வரும் விஜயகுமார், கொடியசைத்து துவக்கி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின் தொடர்பான புகார்கள் மற்றும் க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மீனவர்களின் ஆதாரமாக விளங்கும் முகத்துவாரம் மணல் தூர்ந்த காரணத்தால் அடைபடும் தருவாயில் உள்ளது.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டும் திட்டம் தோல்வியடைந்ததால் மீண்டும் முகத்த…
Read moreதமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் வாடை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் ஊராட்சியில் ஓ எம் சி ஏ சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முதலாம் ஆண்டு மாவட்ட அளவி.லான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்தப் போட்டி 22 அணிகளாக பங்கு பெற்றது இதில் வெற்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலையம் உள்ளது. …
Read moreஆடிமாத குரு பவுர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆலாடு சிவபுரம் ஸ்ரீ சாய் மந்திர் எனப்படும் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் முழுக்க மு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவராஜ கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அங்காளம்மன் கோவிலி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராம காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு முதல் ஆண்டாக தீமிதி திருவிழா ந…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் கவரப்பேட்டையில் மறைந்த அதிமுக நிர்வாகிகளின் சார்பில் பி கே எஸ் பிரண்ட்ஸ் நடத்தும் ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இரண்டு வாரமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டிய…
Read more
Social Plugin