ஆடிமாத குரு பவுர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆலாடு சிவபுரம் ஸ்ரீ சாய் மந்திர் எனப்படும் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் முழுக்க மு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவராஜ கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அங்காளம்மன் கோவிலி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராம காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு முதல் ஆண்டாக தீமிதி திருவிழா ந…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் கவரப்பேட்டையில் மறைந்த அதிமுக நிர்வாகிகளின் சார்பில் பி கே எஸ் பிரண்ட்ஸ் நடத்தும் ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இரண்டு வாரமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி பகுதியில் பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வளாகத்தில் 250 கீ. வே திறன் கொண்ட இரண்டு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிசார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடை…
Read moreதிரைப்பட நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் சார்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து வயதை சேர்ந்த இருபாலர் எ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 21.ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.இதை முன்னிட்டு கடந்த …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து பெருந்தலைவர் கர்மவீரர் கு.காமராஜ் அவர்கள் 124 பிறந்தநாள் விழா மற்றும்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி வட்டார நாட்டார்கள் உறவின.முறை யின்சார்பில் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொது நிறுவன சமூகப் பொருப்பு உட்கட்டமைப்பு திட்ட நிதி 2024-2025 துணை சுகாதார நிலைய கட்டிடம் ரூ.36,68,000/- கட்டி முடிக்கப்…
Read moreதிருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,தமிழக முதல்வர் தேர்தல் வாக்குற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற ஜெகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழாவு"ஒன்று கூடுவோம்! நினைவுகளைப் பகிர்வோம்!" என்ற உன்னத ந…
Read moreபொன்னேரி நகர பெரும்பேடு பாதயாத்திரை குழுவினர் சார்பில் பெரும்பேடு முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு 14 ஆம் ஆண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர…
Read more
Social Plugin