திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து வயதை சேர்ந்த இருபாலர் எ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 21.ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.இதை முன்னிட்டு கடந்த …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து பெருந்தலைவர் கர்மவீரர் கு.காமராஜ் அவர்கள் 124 பிறந்தநாள் விழா மற்றும்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி வட்டார நாட்டார்கள் உறவின.முறை யின்சார்பில் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொது நிறுவன சமூகப் பொருப்பு உட்கட்டமைப்பு திட்ட நிதி 2024-2025 துணை சுகாதார நிலைய கட்டிடம் ரூ.36,68,000/- கட்டி முடிக்கப்…
Read moreதிருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,தமிழக முதல்வர் தேர்தல் வாக்குற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற ஜெகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழாவு"ஒன்று கூடுவோம்! நினைவுகளைப் பகிர்வோம்!" என்ற உன்னத ந…
Read moreபொன்னேரி நகர பெரும்பேடு பாதயாத்திரை குழுவினர் சார்பில் பெரும்பேடு முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு 14 ஆம் ஆண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் அமைந்துள்ளது சிதிலமடைந்து காணப்பட்ட இத்திருத்தலத்தில் பக்தர்கள் நிதி உதவியு…
Read moreகும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986-1987ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மணவிகள் கும்மிடிப்பூண்டி யில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற…
Read moreதமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி போக்குவரத்து பணிமனையில் தவெக தொழிற்சங்கம் சார்பில் கழக கொடி ஏற்றி தண்ணீர் பந்தல் திறந்து ஆயிரம் பேருக்கு பிரியாணி உணவை பொன்னேரி எம்எல்ஏ எம் எஸ் ரவி வழங்கினார் இ…
Read moreதிருவாரூர் அருகே தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகள் தர்ஷினி. இவர் திருவாரூர் மடப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அனுப்பப்பட்டு எஸ்.தேவராஜ் தந்தையும் திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடி சுகுமாரின் 16ஆம் நாள் நினைவு அஞ்சலி மற்றும்…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். தொழிற்நுட்ப கல்லூரியில் 17-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான வரவேற்பு விழா கல்வி குழும நிறுவனர் டி.ஜெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வான ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடுர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மிக நீண்ட பாரம்பரியமிக்க இந்த ஆலயத்தின் பு…
Read more
Social Plugin