பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த ஆவணத்தை விடுவிப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ், பத்திரப்பதிவு எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகிய மூவரை கைது செய்து…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஏலியம்பேடு ஊராட்சி கொள்ளுர் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கடந்த …
Read moreகும்மிடிப்பூண்டி மின் நிலையம் சார்பில் புகார்களை சரி செய்ய ரோந்து வாகனம் தவெக எம்எல்ஏ வரும் விஜயகுமார், கொடியசைத்து துவக்கி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின் தொடர்பான புகார்கள் மற்றும் க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மீனவர்களின் ஆதாரமாக விளங்கும் முகத்துவாரம் மணல் தூர்ந்த காரணத்தால் அடைபடும் தருவாயில் உள்ளது.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டும் திட்டம் தோல்வியடைந்ததால் மீண்டும் முகத்த…
Read moreதமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் வாடை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் ஊராட்சியில் ஓ எம் சி ஏ சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முதலாம் ஆண்டு மாவட்ட அளவி.லான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்தப் போட்டி 22 அணிகளாக பங்கு பெற்றது இதில் வெற்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலையம் உள்ளது. …
Read moreஆடிமாத குரு பவுர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆலாடு சிவபுரம் ஸ்ரீ சாய் மந்திர் எனப்படும் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் முழுக்க மு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவராஜ கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அங்காளம்மன் கோவிலி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராம காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு முதல் ஆண்டாக தீமிதி திருவிழா ந…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் கவரப்பேட்டையில் மறைந்த அதிமுக நிர்வாகிகளின் சார்பில் பி கே எஸ் பிரண்ட்ஸ் நடத்தும் ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இரண்டு வாரமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி பகுதியில் பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வளாகத்தில் 250 கீ. வே திறன் கொண்ட இரண்டு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிசார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடை…
Read moreதிரைப்பட நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் சார்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து வயதை சேர்ந்த இருபாலர் எ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 21.ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து ச…
Read more
Social Plugin