திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாயலூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஓ.எம்.கோவிந்தராஜ் அதிமுக கிளை செயலாளர் ஆவார் இவர் அண்மையில் மறைந்ததையடுத்து…
Read moreதமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் ஆலோசனையின் பேரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் நாலூர் பகுதியில் பொறுப்பாளர்கள் கோபிநாத் ,சுதேஷ், ராஜீவ்காந்தி,…
Read moreதிருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில்.கரும்பு குப்பம், கிளை சார்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 .வது பிறந்தந…
Read moreஆந்திரா மாநிலம் தடா. மண்டலம் பீமார் பாளையம். அதிமுக ஆந்திர மாநில அவைதலைவர் கோ.இரத்தினம் அவர்களின் இளைய மகன் ர. பார்த்திபன் அவர்கள் மறைந்து 16ஆம் நாள். நினைவு நாளை ஒட்டி.திருவுருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில், தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மற்று…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பில்லாகுப்பம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கனிக்கில் அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆலாத்தம்மன் திருக்கோயில்களின் மஹா. கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தில் இரவு பகல் என இரண்டு ஷிப்ட் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில், அத்திப்பட்டு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடுவாஞ்சேரி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட உப்பளம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சக்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ள…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே திருவெள்ளை வாயல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சாந்த நாயகி உடனுறை ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது திருவெள்ளைவாயல் கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்த நிக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் அருள் நகர், ராஜா தெரு, கவரைப்பேட்டை பஜார், சத்தியவேடு சாலை, வியட்நாம் காலனி, பழவேற்காடு சாலை ஆகிய பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருக…
Read moreதிருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் தொண்டை மண்டலத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பராந்திக சோழன் என்னும் சோழ மன்னன் வலம் வரும்போது சிவபூஜை செய்வதற்கு சிவலிங்கம் இல்…
Read moreகும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம் பாழடைந்த பழைய கட்டிடத்தில் தற்போது செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 527சதுர ம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. இதற்காக நீண்ட கால திட்டமாக 27 கோடி மதிப்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உள்ளிட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின்பஜாரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடா வருடம் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருட ஆலயத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டில் நாலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அருட்பீடம் சார்பில் தையற்களை பயின்ற 11 மகளிர்க்கு ஜெயா கல்வி அறக்கட்டளை மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவும் மத்திய அரசின் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வ…
Read moreபொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். காலை மாலை நேரங்களில் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்லும் சமயத்தில் புள்ளிங்கோ கூட்டத்தினர் சாகசங்களில் ஈடுபட்டு மாணவிகளுக்கு …
Read more
Social Plugin