கடந்த 15 ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யப்பட்டு 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜை ஹோமம் தொடங்கி தீபாராதனை, யாத்ரா தானம், கடகங்கள் புறப்பாடு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பழவேற்காடு கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எனது இந்தியா …
Read moreதமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் எந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி…
Read moreதமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மண்டலம் உகாதி விழா தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொருளாளர் வாசுதேவ நாயுடு தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர் எம் கே கல்விக் குழும தலைவர் ஆர் எஸ்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக மீஞ்சூர் வடக்கு ஒன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தாய் ராஜகுமாரி 55, மகள் ஜெயபிரசாந்தி 25, ஆகிய இருவரும் மூன்று வயது குழந்தை ராகவர்ஸ்ஷினியுடன் இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை நோ…
Read moreதிருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன் ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து. அங்குள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் நேரடி மாவட்ட பார்வையாளர் ராஜ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பாலீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்…
Read moreவருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்திய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதன்படி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டி பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொன்னேரி கோட்டாட்சியர் அல…
Read moreதிருவள்ளூர் திமுக.கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.முரளிதரன்.ஏற்பாட்டில் பாஜக மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி குப்பத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் வ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தமிழ் கொரஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன . இவர்கள் கடந்த காலங்களில் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் 2 வது வார்டில் திமுக மருத்துவ அணி மற்றும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு,இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் காரணமாக பல்வேறு ஏரிகள் சேதமடைந்துள்ளன. நாலூர் ஏரி, ஆமூர் ஏரி, வன்னிப்பாக்கம் ஏரி உட்பட 9 ஏரிகள் சேதமடைந்து மழைநீர் முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (39 வயது). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (29 வயது). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது …
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆண்டார் குப்பம் பஜாரில் திருவள்ளூர் கிழ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிகப்பு நிற கட்டிடத்தில் 1865 ஆண்டு சார் பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டு 160 ஆண்டுகளாக அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 2.73 கோடி ரூபாய்…
Read more
Social Plugin