திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் 2 வது வார்டில் திமுக மருத்துவ அணி மற்றும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு,இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் காரணமாக பல்வேறு ஏரிகள் சேதமடைந்துள்ளன. நாலூர் ஏரி, ஆமூர் ஏரி, வன்னிப்பாக்கம் ஏரி உட்பட 9 ஏரிகள் சேதமடைந்து மழைநீர் முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (39 வயது). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (29 வயது). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது …
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆண்டார் குப்பம் பஜாரில் திருவள்ளூர் கிழ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிகப்பு நிற கட்டிடத்தில் 1865 ஆண்டு சார் பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டு 160 ஆண்டுகளாக அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 2.73 கோடி ரூபாய்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி - முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சீனிவாசன் 15 அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் ஏற்பாட்டில் பொன்னேரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15). இந்நிலையில், முனுசாமியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் ச…
Read moreமீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அறுவடை சுவிசேஷ சபையின் 16 வது ஆண்டு விழா மற்றும் சீயோன் வேதாகம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது விழாவிற்கு சென்னை சீயோன் வேதாகம கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியநாதன் த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் இயங்கி வரும் MBS விவேகானந்தா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 30-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளியின் அல…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் திருநிலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .யுவராஜ் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூலகத்தை" திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் .வல்லூ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சி பெரியார் நகர் சாமி ரெட்டி கண்டிகை ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆலயத்தில் சனி ப்பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து புரட்டாசி நட்சத்திரம் 4.ம…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக நிர்வாக வசதிக்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின் ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிஅரசு மருத்துவமனை நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் நோயாளிகளுக்கு சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்துட…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் ஊராட்சி பகுதிகளில் கழகத் தலைவர், முதல்வர் தி.மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்திற்கு நாள் தோறும் வலு சேர்க்கும் மகளிர் படையான " வெல்லும் தமிழ்ப் பெண்கள் &q…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர். சிறுணியம் பி. பலராமன் தலைமையில்…
Read more
Social Plugin