அண்ணாவின் நினைவுநானை முன்னிட்டு, வல்லூரில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அவைத் தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் மோகன்,ராதா மணவாளன்,பொன்னுதுரை,ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் சங்க தலைவர் வழக்கறி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சிறுணியம் பி.. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம்.ஸ்ரீதர் ஏற…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் வினோத்குமார் ஏற்பாட்டில் கொடுர் மற்றும் ஆலாடு ஊராட்சிகளில் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களை சந்தித்த திர…
Read moreஇந்திய சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ஐக்கிய சிலம்பம் சங்கம் இணைந்து 2025 .2026 ஆம் ஆண்டிற்கான 13வது தேசிய சிலம்பம் போட்டி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை பாண்டிச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. …
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்து பாக்கம் கிராமத்தில் தைப்பூசம் முன்னிட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே பெரிய மங்கோடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டு அம்மன் ஆலயத்தில் 32 ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து காப்பு கட்டி விரதம் இருந்தனர். அதனைத் தொடர்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம்,மீஞ்சூர் மேற்கு ஒன்றியத்தில் அடங்கிய கோளூரில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கோளூர்,நெல்வாயல்,வேளூர், நிஷாந்த் செலக்ட் உள்ளிட்ட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றது.14 ஓவர் க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் 15 ஆவது ஆண்டாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது.உலக சதுப்பு நில தினத்தை பழவேற்காடு தினமாக ஆர்.டி.பவுண்டேசன் எனும் அமைப்பு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.இந்நாளில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த.பழவேற்காட்டில் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.சென்னை மண்டல மீனவ நல வாரிய உறுப்பினர்கள் கணேஷ் மற்றும் பொன்னரசு ஆகியோர…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலையில் சானாபுதூர் மற்றும் கொண்டமாநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த திமுக, விசிக ,காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி M.K.V. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986-1988 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஜனவரி 26 திங்கட்கிழமை அன்று ஆரணி பிஞ்சலார் தெருவில் உள்ள …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய ஒன்றியத்தின் 77வது குடியரசு தின விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு தே…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே ஏ மேகனவடிவேல் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு முன்னால் பெருந்தலைவர் கலைச்செல்வி மோகனா வடிவேலு அவர்களின் மகனும் மாவட்ட மாணவரனி இணை செயலாளர் கே ஏ எம் தமிழரசன் vs …
Read moreகும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் காந்தி உலக அறக்கட்டளை மற்றும் ஜீவிதா ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து கும்மிடிப்பூண்டியில் டி.என்.பி.எஸ்.சி பயிற்சியளிக்கும் முதல் பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழ்…
Read more
Social Plugin