திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி ஆரணி பேருர் திமுக சார்பில் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் அவர்களின் அறிவுறுத்தலி…
Read moreகும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனை பேரில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் இறுதி கட்ட படிவம் நிரப்பும் கூட்டம் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அனுப்பம்பட்டு-1 கிராம நிர…
Read moreமீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனை பேரில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆண்டார் குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் தலைமை…
Read moreஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் அவர்களின் தாய் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதற்கு கழக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பா…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 79வது பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான…
Read moreதமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் 20 25 டிசம்பர் 18 மாநில தழுவிய நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை 2000 பழங்குடி மக்கள் பங்கேற்கும் காத்திருக்கும் போராட்டம் திருவ…
Read moreஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,ஒருங்கிணைந்த மீஞ்சூர் ஒன்றியத்தை பிரித்து மீஞ்சூர் ஒன்றியம் கிழக்கு,மேற்கு,தெற்கு என மூன்றாக பிரித்து அதற்கு புதிய ஒன்றிய செயலாளர்களை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் அதிமுக மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் வழக்கறிஞர் P.சூர்யா தலைமையில் மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் மங்கலம் D.வெங்கடேசன்,…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரியில் இன்று டாக்டர் பாபா சகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடை பெற…
Read moreசட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் தமிழ் காலனியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு ஆரணி நகர முன்னாள் திமுக செயலாளர் D. கண்ணதாசன…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி,சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் P. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் ஆரணி நகர செயலாளர் A. M.தயாளன் ஏற்பாட்டில் அம்மா பேரவை செயலாளர் K. N.சீனிவாசன் நகர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் டிட்வா புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனால் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளும் பறவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்.பொன்னேரி தொகுதி மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் ஏற்பாட்டில் கோடூர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை ஓட்டி அவருடைய திருவுருவம் படத்தி…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு மணலி புதுநகர் மக்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ர…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்ப்பாக்கம் ஊராட்சியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் .மு.பிரதாப் அவர்…
Read moreபொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம்.கல்பாக்கம் கிராமத்தில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள்.பொதுமக்கள் அருகிலுள்ள பள்ளியில் தங்கும் வசதி பெறும் வகையில் ஏற்பாடு செய்து, குடிநீர்…
Read more
Social Plugin