திருவள்ளூர் அருகே சிட்டத்தூர்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( எ ) ரூபன் (வயது 33) என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் தாமரைப்பாக்கம் கூட்…
Read moreகும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக வெற்றிக்கழகத்தின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாதர்ப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மிக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளுர் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும்பா…
Read moreதமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பிலும் 35வது ஆண்டு விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருவள்ளூர்…
Read moreகும்மிடிப்பூண்டி சிப்காட் தோல்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் 522பேர் ரத்த தானம் செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி தொழிற்சாலை சார்பில் ரோட்டரி சங்கத்தோ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இந்நிலையில் கடந்த 90 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி C.L.G. இந்தியா தொண்டு நிறுவனம் சாதி, மதம் இனம் பார்க்காமல் தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் எம்ஜிஆர் நகரில்.ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சார்பில…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.இத்திருக்கோவிலில்,6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது அசைக்க முடி…
Read moreகும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு. துரிதப்படுத்தும். ஆலோசனை கட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இந்தியாவின் 16-வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீடு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சி. எல். ஜி. இந்தியா தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக நாடு, மதம், இனம் கடந்து தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருவது யாவரும் அறிந்தது ,சி. எல். ஜி. இந்தியா தொண்டு நிறுவனம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் எஸ். கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் புது.கும்மிடிப்பூண்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பாக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ளடக்கிய ஊராட்சிகளில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது குடிநீர் அடிப்படை வசதிகள் உள்ளிட்டுவை குறித்து விவாதிக்கப்பட்டது. புது கும்முடிபூண்டி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி GAMS குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தலைவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரியில் இருந்து தேவராஞ்சேரி, ஏறுசிவன், ஆசானபுதூர், வஞ்சிவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஆலாடு கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா,புதிய குடும்ப அட்டை,உட்பிரிவு பட்டா மற்றும் வேளாண்மை துறை,தோட்டக…
Read moreபொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த ஆவணத்தை விடுவிப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ், பத்திரப்பதிவு எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகிய மூவரை கைது செய்து…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஏலியம்பேடு ஊராட்சி கொள்ளுர் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கடந்த …
Read moreகும்மிடிப்பூண்டி மின் நிலையம் சார்பில் புகார்களை சரி செய்ய ரோந்து வாகனம் தவெக எம்எல்ஏ வரும் விஜயகுமார், கொடியசைத்து துவக்கி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின் தொடர்பான புகார்கள் மற்றும் க…
Read more
Social Plugin