திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த கெட்டணமல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் மற்றும் ஸ்ரீ நாகலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல் நிலையம் சென்னை பிரிவு காவல் துறையினர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி திருமலை நகர் கிராம…
Read moreதமிழக அரசு 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சிறப்பித்து வருகிறது.தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப…
Read moreஅகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் தொட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் ,சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலிலும் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்ன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் நளாயினி முன்னிலையில் நடைபெற்றது . குழந்தைகள் உரிமைகள் குறித்தும்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கோட்டக்கரையில் த.மு.மு.க 32 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள். கிளை முதல் நகர நகர வரைக்கும் புதிய நிர்வாகிக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துலக்காணத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 13-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்…
Read moreபழவேற்காட்டில் உலக யோகா தினத்தில் பங்குபெற்ற மீனவ மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு அங்கிகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. உலக யோகா தினத்தில் புனித ஜோசப் பள்ளி, நேஷனல் பள்ளி, டச்சு அகடமி உட்பட 250க்கு மேற்பட்ட மீனவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய்த்துறையினர் முன்னெடுப்பில் பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியியல் சம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் அமைந்துள்ளது சிதிலமடைந்து காணப்பட்ட இத்திருத்தலத்தில் பக்தர்கள் நிதி உதவி…
Read moreதிருவள்ளூர் அருகே சிட்டத்தூர்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( எ ) ரூபன் (வயது 33) என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் தாமரைப்பாக்கம் கூட்…
Read moreகும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக வெற்றிக்கழகத்தின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாதர்ப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மிக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளுர் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும்பா…
Read moreதமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பிலும் 35வது ஆண்டு விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருவள்ளூர்…
Read moreகும்மிடிப்பூண்டி சிப்காட் தோல்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் 522பேர் ரத்த தானம் செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி தொழிற்சாலை சார்பில் ரோட்டரி சங்கத்தோ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இந்நிலையில் கடந்த 90 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி C.L.G. இந்தியா தொண்டு நிறுவனம் சாதி, மதம் இனம் பார்க்காமல் தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் எம்ஜிஆர் நகரில்.ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சார்பில…
Read more
Social Plugin