• Breaking News

    Showing posts with label திருவள்ளூர் மாவட்டம். Show all posts
    Showing posts with label திருவள்ளூர் மாவட்டம். Show all posts

    பொன்னேரி: அருமந்தை ஊராட்சியில் ரூ.31.4 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக எம்எல்ஏ பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

    June 15, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமந்தை ஊராட்சி மன்ற கட்டிடம் சிதிலமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இதனை தொட...

    சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 75 நாட்களில் 92 லட்சத்து 45 ஆயிரத்து 812 ரூபாய் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்

    June 14, 2025 0

      திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய்...

    கும்மிடிப்பூண்டி அருகே குருராஜகட்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

    June 12, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருராஜகண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மிக பழமையானது இத்திருக்கோய...

    முன்னாள் மாணவர்கள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மறுசந்திப்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

    June 09, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  கே. எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த  முன்னாள் மாணவர்கள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மறுசந...

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்

    June 09, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ...

    கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் மகன் தமிழரசன் - ஹேம ஆர்த்தி திருமண வரவேற்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் வாழ்த்து

    June 09, 2025 0

    சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்  டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் அவர்களின் மகன் தமிழரசன் (எ) மனோஜ் - ஹேம ஆர்...

    கும்மிடிப்பூண்டி அருகே 1000 ஆண்டுகள் பழமையான காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூத்தீஸ்வரர் திருக்கோவிலில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

    June 06, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரியதுரை கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மி...

    பொன்னேரி வட்டம் தேவம்பட்டு மக்களுக்கு பட்டா வழங்க ஜமா பந்தியில் கோரிக்கை

    June 06, 2025 0

      திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்துக்குட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி...

    ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் பெற்ற பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவ கிராம மாணவிக்கு பொன்னேரி வட்டாட்சியர் பாராட்டு

    June 06, 2025 0

      திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த செம்பாசி பள்ளி குப்பம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மீனவரான இவரது மகள் மமிதாஸ்ரீ. தனியார் ...

    பஞ்சட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா..... மாவட்ட ஆட்சியர்,அமைச்சர்,எம்எல்ஏ பங்கேற்பு.....

    June 04, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி ஊராட்சியில்  கிராம பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்...

    கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி பேரூர் திமுக சார்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

    June 04, 2025 0

      திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித...

    சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

    June 02, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. மிகவு...

    திருவள்ளூர்: கடந்த 27 வருடமாக காவல்துறையில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் து.குணா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

    May 31, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் து.குணா கடந்த 27 வருடமாக காவல்துறையில் பணியாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்று பணி...

    கும்மிடிப்பூண்டி ஜமாபந்தியில் 194 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

    May 31, 2025 0

        கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 1...

    மீஞ்சூர்: புங்கம்பேட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான வைர கிரீடம் ராமானுஜருக்கு மேள தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து சீர் ஊர்வலமாக கொண்டு வந்து சாத்தி வணங்கி வழிபட்டனர்

    May 30, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அமைந்துள்ள புங்கம்பேட்டில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ...

    திருவள்ளுர்: எடப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு லக்ஷ்மியம்மன் ஆலயத்தில் ஒரு ஆண்டு முன்னிட்டு சங்கு அபிஷேகம் நடைபெற்றது

    May 30, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம்  சோம்பட்டு ஊராட்சி எடப்பாளையம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மியம்மன் ஆலயம்   புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் ...

    கும்மிடிப்பூண்டி: பெரியகுப்பத்தில் 8கோடி மதிப்பிலான மீன் இறங்கு தளம் திறப்பு

    May 29, 2025 0

    கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு பால் வளம் மற்றும்  மீன் வளம் ம...

    திருவள்ளூர்: தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது

    May 29, 2025 0

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் படி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி திருவள்ளூர்  மாவட்டம் ஏ...

    எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி மாபெரும் மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது

    May 27, 2025 0

    அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி  சார்பில் கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்டம் தச்சர் கூட...

    அத்திப்பட்டில் பாஜக சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது..... தேசப்பற்றுடன் சிலம்பாட்டம் ஆடியபடி அணி திரண்ட பள்ளி மாணவ மாணவிகள்......

    May 26, 2025 0

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  அத்திபட்டில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பாலயா எஸ். சிவக்கு...