ஆண்டார்குப்பத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நா.செல்வ சேகரன், சோழவரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே. ஆனந்தகுமார் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் G. S.வினோத் தலைமை வகிக்க உபயதுல்லா, மற்றும் அம்மா பேரவ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர் அவர்களின் 38.ம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி ஏற்பாட்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி கவரப்பேட்டையில் டிசம்பர் 30ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் நடைபெற உள்ளது.இந்த விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுதல் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சி மாதாந்திரக் கூட்டம் தலைவர் M.ராஜேஸ்வரி தலைமையில் துணைத் தலைவர் K. சுகுமார் இளநிலை உதவியாளர் தா. அ. கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023- 2…
Read moreஅதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ஜெ.என்.என் (JNN) கல்விக் குழுமத்தின் தலைவருமான S. ஜெயச்சந்திரன், B.Sc., B.L., அவர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் ப…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி ஒன்…
Read moreதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற கும்மிடிப்பூண்டி தொகுதி டிசம்பர் 30 தேதியும் பொன்னேரி தொகுதி ஜனவரி 5. தேதியும். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்ட…
Read moreM.N கண் மருத்துவமனை. V.S அறக்கட்டளை மற்றும் சென்னை Rotary club இணைந்து நடத்திய கண் மற்றும் பொது மருத்துவ முகாம் ஆத்தூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆத்தூர் பெரியார் நகர் பெஸ்த்த பாளையம்.VIP மேடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த வடகிழக்கு பருவ மழையால் மிகவும் சேதமாகி உள்ள நிலையில் இந்த சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இங்க…
Read moreஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும். அசம்பாவிதங்களை தவிர்க…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார் அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து …
Read moreசாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் ஏற்படும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட்., திருவள்ளூர் மண்டலம் சார்பாக மேலான் இயக்குனர் திரு. குணசேகரன் மற்றும் த…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார் அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஜனா 19 தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு ஈ.சி.ஈ. பயின்று வந்தார். செமஸ்டர் விடுமுறை என்பதால் பிற்பகல் ஜனா அவர்களது விளை நிலத்தில் நெற்பயிருக்கு தண்ணீர் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளரக்கான கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி.திட்டம் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர். ஆ சந்திரசேகர் முன்னில…
Read moreபிறந்தநாள் விழா முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை கழக செயலாளர் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவருமான கே.விஜி உமாமகேஸ்வரி அவர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்கள்…
Read more
Social Plugin