Showing posts with the label திருவள்ளூர் மாவட்டம்Show all
மீஞ்சூரில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைவருக்கும் திருக்குர்ஆன் புத்தகம் வழங்கப்பட்டது
பொன்னேரி அடுத்த நாலூர் ஊராட்சியில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 9 ஏரிகள் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தனர்
திருவள்ளூர்: குடிபோதையில் தகராறு செய்த கணவனை கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி
சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும்  சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பொன்னேரியில் சுமார் 2.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பத்திர பதிவுத்துறை அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
மீஞ்சூர்: தீ விபத்தில் உயிரிழந்த மாணவன்..... முன்னாள் எம்.எல்.ஏ பொன் ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.....
திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி, நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மீஞ்சூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவன் தீயில் கருகி உயிரிழப்பு
கும்மிடிபூண்டி: குருவி அகரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
பொன்னேரி: மீஞ்சூர் அருகே அறுவடை சுவிசேஷ சபையின் 16-வது ஆண்டு விழா மற்றும் சீயோன் வேதாகம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
ஆரணி MBS விவேகானந்தா வித்யாலயா பள்ளி 30-ஆம் ஆண்டு விழா கோலாகலம்.....மாணவிக்கு ரூ.5000 பரிசு
திருநிலை திருநீல கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்.... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பில் மீஞ்சூர் பேரூராட்சியில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சா.மு.நாசர்
கும்மிடிப்பூண்டி பெரியார் நகரில் சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது..... ஏராளமான குடும்பத்தினர் கலந்து கொண்டு வழிபட்டனர்......
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் திறப்பு...... நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைந்தனர்.......
பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சிறுதானிய உணவகத்தை  மாவட்ட ஆட்சியர் பிரதாப் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் வெல்லும் தமிழ் பெண்கள் வீடு வீடாகச் சென்று பரப்புரையை துவக்கி வைத்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது..... 500 ஏழைத் தாய்மார்களுக்கு சேலை வழங்கினார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிறுணியும் பி.பலராமன்......