திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வெல்லும் பெண்கள் பாசறை பயிற்சி கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட இளம் பெண்கள் பயிற்சி பாசறை மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்ற இந்த கூட…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரணி முதல் நிலை பேரூராட்சி அலுவலகம், இன்று முதல் அதன் புதிய கட்டிடத்தில் தனது பணிகளைத் தொடங்கியது. ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பழைமையான …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் மற்றும் பெரியபாளையம் பஜார் வீதிகளில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆதரவற்ற இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு கடப்பாக்கம், ஆண்டாள் மடம், சிறு பழவேற்காடு சுற்றுவட்டார் கிராமத்தில் உள்ள சிறுவ…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 22-ஆம் தேதி பரப்பரை கூட்டத்தில் அவர் பங்பேற்று பேச உள்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக அச்சடித்து க…
Read moreதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் சிலம்ப கலையை மாணவர்கள் மத்தியில் ஊ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கம்மார்பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யம் கார்டனில் குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமி சார்பில் பத்தாவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமி நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலை…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் குன்றின் மீது சுமார் 1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வீட்டு மனை பட்டாக்கள் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மாதம் செங்குன்றம் பாடிய நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் பொன்னேர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதுவாயல் பகுதியில் மஹேந்திரா தொழில் பூங்காவில் 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2100 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மிட்சுபிஷி ஏசி மற்றும் கம்ப்ரஷர் தொழிற…
Read moreபொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வழிகால் வாரியம் மூலம் 62 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் பணி முடிந்து காணொளி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின். திறந்து வைத்தார். பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு…
Read more
Social Plugin