Showing posts with the label திருவள்ளூர் மாவட்டம்Show all
மீஞ்சூர் அருகே புங்கம்பேடு கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வைர முடியை ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1009 வது அவதார உற்சவ தினத்தை முன்னிட்டு  அணிவித்து வழிபாடு
கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
கும்மிடிப்பூண்டியில் நவீன ஆம்புலன்ஸ் வசதிகளுடன் கூடிய பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனையை ஆர்.எஸ்.முனிரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முழு ஆதரவும்,ஒத்துழைப்பும் வழங்குவதாக தீர்மானம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது
மீஞ்சூரில் வணிக வளாகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்களை பொன்னேரி வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல்
ஹாங்காங் சர்வதேச யோகாசன போட்டி..... தமிழக மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு, கும்மிடிப்பூண்டியில் உற்சாக வரவேற்பு
குருவி அகரம் கிராமத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
பொன்னேரியில் ஸ்ரீஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழகம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரவி கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்
முதலமைச்சரான தவெக தலைவர் விஜய்..... பழவேற்காட்டில் தவெகவினர் 20க்கும் மேற்பட்ட படகுகளில் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்
ஆரணி அரசு பள்ளிகள் +2 தேர்வில் சாதனை..... ஏழ்மையிலும் சாதித்த விவசாயக் கூலி மற்றும் நெசவாளர் வீட்டுப் பிள்ளைகள்
பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்
இந்தியாவில் எங்குமே நடைபெறாத ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது
பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் தவெக வேட்பாளர் டாக்டர் எம்.எஸ்.ரவி 55750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..... நிர்வாகிகள் கொண்டாட்டம்
பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சிறுவர்கள் யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை
பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் கிராமத்தில் கிராம பொதுமக்களை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீனவ மக்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே விஷவாயு தாக்கி ஒருவர் பலி..... 4 பேர் கவலைக்கிடம்
பொன்னேரி அருகே ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்க கோயிலுக்கும் நடத்தப்பட்ட கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கும்மிடிபூண்டி அடுத்த ஐயர் கண்டிகை ஸ்ரீ வெங்கையசுவாமி ஆலயம்,அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் பாலமுருகன் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்