திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை,புதிய வீடு கட்டவும்,ரியல் எஸ்டேட்,அரசியல், மற்றும்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ்டிடி ரவி ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை யெட்டி கும்மிடிப்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி.பழவேற்காடு புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா. அவர்களின் 78,வது பிறந்தநாள்யொட்டி பழவேற்காடு எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.ஆரம்பாக்கம். பகுதியில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா அதிமுக. கழக மீனவ.பிரிவு துணைச் செயலாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது ஆரம்பாக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர்.பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் குலதெய்வ வ…
Read moreதிருவள்ளூர் வடக்கு.மாவட்டம்,செயலாளர் சிறுணியும் பி.பலராமன் தலைமையில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மக்களைக் காப்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தத்தைமஞ்சி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம்.தாங்கல்பெரும்புலம் ஊராட்சி சாட்டாங்குப்பம் கருங்காலி கிராமம் அருள்மிகு சிவகாமி சுந்தரி சமேத அருள்மிகு சிந்தாமணீஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமையானது பழவேற்காடு அருகே வங்கக்கடல் அருகே அமைந்து…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சீமாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ். ரகுமான் உள்ளிட்ட 100 பேரும், தவெக கட்சியினைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தங்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் துராப் பள்ளம் கிராமத்தில் வீராசாமி நகர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் 23.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9ஆம் தேதி காலை காப்பு கட்டும் நிகழ்ச்சியும் பிப்…
Read moreதெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முத…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் தலைமையில் கும்மிடிப்பூண…
Read moreகும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு முகாமில் ரூ.11.61 கோடி மதிப்பில் கட்டப் பட்ட 198 தொகுப்பு வீடு கனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை மறுவாழ்வ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிறுணியம் பலராமன் தலைமையில் ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெ. ரமேஷ்குமார் ஏற்பாட்டில் திருவள்ளுர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக நீதி சங்கத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் முதலியார் சமூக மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் கார்த்திகேயன் கலந்து க…
Read more
Social Plugin