திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் பொன்னேரி எம்எல்ஏ எம்எஸ் ரவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பி…
Read moreபொன்னேரி துணை கோட்டம் பிரிவு.கும்மிடிப்பூண்டி மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள் ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, 'கடந்த 20.ஆண்டுகளுக்கும் ம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,பள்ளி கல்வித்துறை சார்பில் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பூவாமி கிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்,அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு மூன்றாவது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது கடந்த 10 நாட்களாக சிறுவர்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்பேடு கிராமத்தில் அருள் மிகு தனுர்மதி அம்பிகை சமேத ஸ்ரீ வில்வநாதேஸ்வரர் சந்தன அலங்காரம் செய்யப்பட்டது நந்தீஸ்வரருக்கு பால் தேன் இளநீர் பன்னீர் பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தி…
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிரதிநிதி பாளையம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றியம், சிறுவாக்கம் கிளைக் கழக செயலாளர் ஆ.முரளி, ஆ.கோபி ஆகியோரது ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கவரப்பேட்டையில் ஆர் எம் கே பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 27வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு ஆர்எம்கே கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.ரா ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய தொழி…
Read moreகும்மிடிப்பூண்டி தொகுதி புது கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பால யோகி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி புது கு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். இவர்களில் அடுத்தடுத்து 13பேர் உயிரிழந்த நிலையில், …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிபூண்டி கோரிமேடு பகுதியில் வசித்து வந்த கண்பார்வை குறைபாடு கொண்ட லேயலா மகள் மகன்களுடன் சிரமம் அடைத்து நிலையில் தங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு சொந்தமாக வீடு இல்லாத நிலைவில் பாரத் ஆக்சிஜன் நிறுவனர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாயலூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஓ.எம்.கோவிந்தராஜ் அதிமுக கிளை செயலாளர் ஆவார் இவர் அண்மையில் மறைந்ததையடுத்து…
Read moreதமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் ஆலோசனையின் பேரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் நாலூர் பகுதியில் பொறுப்பாளர்கள் கோபிநாத் ,சுதேஷ், ராஜீவ்காந்தி,…
Read moreதிருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில்.கரும்பு குப்பம், கிளை சார்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 .வது பிறந்தந…
Read moreஆந்திரா மாநிலம் தடா. மண்டலம் பீமார் பாளையம். அதிமுக ஆந்திர மாநில அவைதலைவர் கோ.இரத்தினம் அவர்களின் இளைய மகன் ர. பார்த்திபன் அவர்கள் மறைந்து 16ஆம் நாள். நினைவு நாளை ஒட்டி.திருவுருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில், தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மற்று…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பில்லாகுப்பம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கனிக்கில் அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆலாத்தம்மன் திருக்கோயில்களின் மஹா. கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தில் இரவு பகல் என இரண்டு ஷிப்ட் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வர…
Read more
Social Plugin