பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். காலை மாலை நேரங்களில் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்லும் சமயத்தில் புள்ளிங்கோ கூட்டத்தினர் சாகசங்களில் ஈடுபட்டு மாணவிகளுக்கு …
Read moreகும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நடைபெற்று வந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 122 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உடனடிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கடந்த ஜீன்2.ம் தேதி முதல் ஜமாபந்தி நட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏனாதி மேல் பாக்கம்.கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ.ராதா ருக்மணி சமேத வேணுகோபால்சாமி திருக்கோவிலில் மஹா.கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.பழைய ஆலயம் புனரமைக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் குத்தகை நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். பண்ணையில் கோழி மற்றும் ஆடுகளை பராமரிக்க ஆட்கள் தேவைப்படுவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட வேண்பாக்கம் பகுதியில் ஜெய் கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த பள்ளியில் சுமார் 1380 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் 2025…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழகம் வெற்றி கழகம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52 வது பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு கேக்வெட்டி மாபெரும் நலத்திட்ட உதவிகளை மாவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் "கற்கை நன்று கிராமக் கல்வி கட்டளை" சார்பில் ஆண்டுதோறும் ஏழை,எளிய மாணவர்களுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், 8-வது ஆண்டாக 222 மாணவர்களுக்கு …
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு கெங்கையம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நிகழ்வு நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் கடந்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்தில் மக்களுக்காக வாங்க கற்றுக்கொள்வோம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில். தீயின் வகைகள் தீயணைப்பான் வகைகள் தீ அணைப்பான் பயன்படுத்தும் முறைகள் மின்சார …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக இருக்க நிலையில் தமிழகத்தில் அதிக மாசு படிந்த தொகுதியாக உள்ளது இந்த நிலையில் இதனை மாற்ற கும்மிடிப்பூண்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முயற்சியில் ஈடுப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் தச்சூரில் பஞ் செட்டி திமுக கழக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் தொகுதி கிழக்கு பொன்னேரி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தச்…
Read moreதிமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் அக்கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்ட…
Read moreதிருவள்ளுர் வடக்கு மாவட்டம் சார்பில் அதிமுகவுக்காக உயிர்த் தியாகம் செய்த தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பூக்கடை கே.ஏ.எஸ். மகேந்திரன் திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக,அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொருளா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் 1998-99 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 10 ஆண்டுகளாக என்பது முன்னாள் மாணவ மாணவியர் வாட்ஸ்-ஆப் குழு ஒன்றை உர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் தெருவில் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த, பழமை வாய்ந்த, ஸ்ரீ பிரசன்ன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்களுக்கு சோழவரம் வடகிழக்கு ஒன்…
Read more
Social Plugin