பொன்னேரியில் அருள் பாலிக்கும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் தெப்ப உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி திருவாயர்பாடியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் டாக்டர் எம் எஸ் ரவி வெற்றி பெற்றதை அடுத்து தொகுதி மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரச…
Read moreநடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் யூனியன் லீக் கட்சிகளின் ஆதரவுடன் 120 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது.தமிழகத்த…
Read moreதமிழகம் முழுவதும் மே 8 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, வறுமையான சூழலிலும் பெற்றோர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பொன்னேரியின் மையப்பகுதியில் ஆரணி ஆற்றங்கரையில்…
Read moreபொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,11151பெண் வாக்காளர்கள் 1,14489 இதர வாக்காளர்கள் 25 மொத்த வாக்காளர்கள் 2 ,2 5 66 5/ 89.76% சதவீதம் வாக்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,புதுகும்மிடிப்பூண்டியில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் எலைட் வேர்ல்ட் ஸ்கூல் பள்ளி வளாகத்தில் வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 50 சிறுவர்கள் முட்டைகள்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பழவேற்காடு லைட் ஹவுஸ் கிராமத்தில் 240க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் ஊர் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்க்கண்டிகையில் எத்தனால் தயாரிக்கும் சிப்காட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை ஆலையில் உள்ள தண்ணீர் தொட்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த என் 49 பரணம்பேடு கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்க கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா எ…
Read moreகும்மிடிப்பூண்டி தாலுக்கா சுவரப்பேட்டை அடுத்த ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள வெங்கைய சவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராதாருக்மணி ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா அக்கிராமத்தில் ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது, கடந்த இரண்டு த…
Read moreதிருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் பொது தேர்தலையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காட்டில் கூட்டுறவு சார்பில் நடைபெற்றது எனது வாக்கு எனது உரிமை நமது எதிர்காலத்தை வளமாக்க வாக்களிப…
Read moreதிருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக வேட்பாளராக சிறுணியம் பலராமன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பழவேற்காடு குணகுப்பம் சாத்தான்குப்பம் திருமலை நகர் லைட் ஹவுஸ் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் இரண்டாவது முறையாக பொன்னேரி தனித் தொகுதியில் களம் காண்கிறார் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் பொன்னேரி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.ஜெ கோவிந்தராஜன் ஆதரித்து பெத்திக் குப்பம் தேர்வழி ரெட்டம்பேடு ஆத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று உதயச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரும் சிறுணியம் பலராமனை ஆதரித்து மா.பா. பாண்டியராஜன் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் குமார் முன்னிலையில் கொடூர் தடப்பரம்பாக்கம் வன்னியம்பாக்கம் ஏலியம்பேடு க…
Read moreதமிழகத்தில் வருகின்ற 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக,திமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண…
Read more
Social Plugin