கும்மிடிப்பூண்டியில் உள்ள இ-சேவை மையத்தில் அதன் செயல்பாடுகள் வசதிகள், ஊழியர்களின் அணுகுமுறை கட்டணங்கள், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்பது போன்றவை குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read moreகூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் முடிய ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும்,கூட்டுறவு அமைப்புகளையும் மேம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தண்டலத்தில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் திமுக துணை பொது செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஆ.ராசா எம் பி அமைச்சர் சா.மு நாசர் ஆகியோரின் ஆலோசனைப்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அடங்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக்கான ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம…
Read moreகும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அழிவிலிருந்து மீட்பது குறித்து சுற்றுவட்டாக குடியிருப்பு வசிக்கும் மக்கள் சார்பில் நேற்று 500.க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் பே…
Read moreகும்மிடிப்பூண்டி கே எல் கே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்.திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் 2026.சிறப்பு வாக்காளர்கள் சீர் திருத்தல் பணிகள் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடங்கிய வார்டுகள்..2.3.6.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமம், பிராமணர் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). இவருக்கு சுரேந்தர் (33), மனோஜ்குமார் (29) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னைய…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பெத்திக்குப்பம் பெருவாயில்ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு மண்டல தகவல் தொழில்நுட்பம் செயலாளர் வினோத்குமார். தகவல் …
Read moreஆரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளிக்கு முன்னான் ஊராட்சி மன்ற தலைவர் கே. ஆறுமுகம் தனது சொந்த நிதியில் தன் தாய் நினைவாக கலையரங்கம் கட்டிடம் அமைத்துக் கொடுத்தார். இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே கோவிந்தராஜன்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு,பாரதத்தின் முதல் பிரதமராக பணியாற்றி குழந்தைகள் நேரு மாமா என செல்லமாய் அழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு கரையார்தெருவில் அமைந்துள்ள ஹஜ்ரத் செய்யதீனாஷேக் அப்துல் சுபூர் மௌலானா காதிரி பக்தாதி மற்றும் ஹஜ்ரத் செய்யதீனா உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ரிபாய் காதிரி தர்காவில் சந்தன குடம் உருஸ் வெகு விமர்சியாக நடைபெற்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட 10,11 12 ஆகிய வார்டுகளுக்கு ஆரணி மசூதி அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து லட்சுமி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்றி குடிநீர் சப்ளை…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த கோட்டைக்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு சவத்தை அடக்கம் செய்வதற்கு செல்ல வழி இல்லாததால் படகில் ஏற்றி சென்று அடக்கம் செய்யும் நிலை இருந்து வருகிறது.இதனை அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்…
Read moreபொன்னேரி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக வல்லூர் ஊராட்சி கிளைக் கழக செயலாளரும், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளரும் பிஎல்ஏ2 நிர்வாகியுமான வி.கே.சுரேஷின் மனைவி லிங்காதேவி கடந்த 26.10.20…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தனது 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 500 ஏழை எளியோருக்கு மதிய உணவாக சிக்கன் வறுவலுடன் கூடிய சிக்கன் பிரியாணியும்,பழ ரசங்களும்,வேட்டி,சேலைகளும் …
Read moreதிருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மாண்புமிகு மாவட்ட அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே …
Read moreஒருங்கிணைந்த தி.மு.க.திருவள்ளூர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று …
Read more2025 -26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில்,“இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சி 12 வது வார்டு பாகம் 252 பக்ரி தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு (எஸ் ஐ ஆர்) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவத்தை ப…
Read more
Social Plugin