கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986-1987ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மணவிகள் கும்மிடிப்பூண்டி யில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற…
Read moreதமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி போக்குவரத்து பணிமனையில் தவெக தொழிற்சங்கம் சார்பில் கழக கொடி ஏற்றி தண்ணீர் பந்தல் திறந்து ஆயிரம் பேருக்கு பிரியாணி உணவை பொன்னேரி எம்எல்ஏ எம் எஸ் ரவி வழங்கினார் இ…
Read moreதிருவாரூர் அருகே தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகள் தர்ஷினி. இவர் திருவாரூர் மடப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அனுப்பப்பட்டு எஸ்.தேவராஜ் தந்தையும் திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடி சுகுமாரின் 16ஆம் நாள் நினைவு அஞ்சலி மற்றும்…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். தொழிற்நுட்ப கல்லூரியில் 17-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான வரவேற்பு விழா கல்வி குழும நிறுவனர் டி.ஜெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வான ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடுர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மிக நீண்ட பாரம்பரியமிக்க இந்த ஆலயத்தின் பு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்துடன் ஆன்மீக பக்தர்கள் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தின்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் பொன்னேரி எம்எல்ஏ எம்எஸ் ரவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பி…
Read moreபொன்னேரி துணை கோட்டம் பிரிவு.கும்மிடிப்பூண்டி மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள் ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, 'கடந்த 20.ஆண்டுகளுக்கும் ம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,பள்ளி கல்வித்துறை சார்பில் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பூவாமி கிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்,அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு மூன்றாவது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது கடந்த 10 நாட்களாக சிறுவர்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்பேடு கிராமத்தில் அருள் மிகு தனுர்மதி அம்பிகை சமேத ஸ்ரீ வில்வநாதேஸ்வரர் சந்தன அலங்காரம் செய்யப்பட்டது நந்தீஸ்வரருக்கு பால் தேன் இளநீர் பன்னீர் பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தி…
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிரதிநிதி பாளையம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றியம், சிறுவாக்கம் கிளைக் கழக செயலாளர் ஆ.முரளி, ஆ.கோபி ஆகியோரது ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கவரப்பேட்டையில் ஆர் எம் கே பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 27வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு ஆர்எம்கே கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.ரா ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய தொழி…
Read moreகும்மிடிப்பூண்டி தொகுதி புது கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பால யோகி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி புது கு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். இவர்களில் அடுத்தடுத்து 13பேர் உயிரிழந்த நிலையில், …
Read more
Social Plugin