திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவரப்பேட்டை, பாதிரிவேடு, ஏ.என்கண்டிகை ஆகிய பகுதிகளில் அரசினர் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட மாணவ,…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கென நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு புத்தா…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக.பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக முதல் போட்டி பனப்பாக்கம் ஊராட்சியில் மெதூர் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் .எஸ் .கே. ரமே…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.இளைஞரணி அமைப்பாளர். கே. வி லோகேஷ்.. தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி. சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மாவட்ட இளைஞரணி சமூக வலைதள பொறுப்பாளர் ஜே. பிரதாப் ஒன்றிய அமைப்பாளர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதி,பழவேற்காடு பகுதியில் எஸ்.ஐ.ஆர் படிவம் விசாரணைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய சம்மன் குறித்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 2026 ஜனவரி 3,(சனி) 4 (ஞாயிறு) ஆகிய நாட்களில் விடுபட்ட வாக…
Read moreகிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு புத்தாடை, கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், டயாலிஸ் கிட் வழங்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி பெருந்தலைவர…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக.பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக முதல் போட்டி இன்று அகரம் ஊராட்சியில் நெல்வாயில் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் .எஸ் .கே.…
Read moreசென்னை பசுமை வழி சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் அதிமுக.கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.அவர்களை சந்தித்து.மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்குஇணைத்துக் கொண்டார் ஈகுவார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு வருடா வருடம் மார்கழி மாதத்தில் காப்புக் கட்டி விரதம் இருந்து ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பாலமுருகன் சிலை இன்று திடீரென கண் திறந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது இன்று புத்தாண்டு என்பதால் க…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பழவேற்காடு பகுதியில் பாகதிருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் 61 வது அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்.LION.BLOOD.BANK. மற்றும் ஸ்ரீசாய் மல்டீஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு.மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் .பாகம் தெருமுனை கூட்டம் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது கழகப் பேச்சாளர் கரூர் முரளி பேசுகையில் மெதூர் கிராமத்தில் மகளிர் உதவ…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம் மல்லியன்குப்பம் ஊராட்சி திமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. S. K. ரமேஷ் ராஜ் ஆணைக்கிணங்க கிளைக் கழக அவை தலைவர் B.பலராமன் தலைமையில் சோழவரம் மேற்கு ஒன்றிய செய…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,சோழவரம் வடக்கு ஒன்றியம்,பெருஞ்சேரி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி எனும் தலைப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நான்கரையாண்டு சாதனை விளக்க த…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி கவரப்பேட்டையில் வருகின்ற 30ஆம் தேதி புரட்சித்தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண…
Read moreகும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் முதலம்பேடு ஊராட்சியில் வருகின்ற 30ம் தேதி தமிழ கத்தின் எதிர் கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி வருகை ஓட்டி எளாவூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் …
Read more
Social Plugin