திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் மேற்கொண…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பூவலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோயிலில் 14.ஆம் ஆண்டு வைகாசி மாதம் வஸ்ந்த உற்சவம் முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மங்கல இசை தொடங்கியது இதைத் தொடர்ந்து காலை 4. மண…
Read moreதமிழக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில், வறுமையான சூழ்நிலையிலும் கல்வி கற்று, பெற்றோருக்கு உதவியாக நெசவு மற்றும் விவசாய வேலைகளுக்கு இடையே அரசுப் பள்ளி மாணவ-மா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக் (வயது 15). கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வை எழுதிய அவர், நண்பர்களுடன் கவரைப்பே…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீனிவாச பெருமாள் ஶ்ரீ பாஸ்யகார சுவாமி சன்னதி ஶ்ரீமந்த் நாராயண நந்தவனத்தில் 1009 ஆம் ஆண்டு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் திரு அவதார சத கலச திருமஞ்சன ஸ்ரீ …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஆண்டாள் தெருவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக கடந்த சனிக்கிழமை அன்று கணபதி ஹோமம் மற்றும் கறிக்கோளத்துடன் தொடங்கியது. அதே தினத்தில் வாஸ்து சாந்தி பிரவேச பலி ம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி,ஆர்.எம்.அவன்யூ வளாகத்தில் அயநல்லூர் சாலையில் அமைந்துள்ள பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனையை ஆர்.எஸ்.முனிரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பா…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுநியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் வல்லூரில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம். எஸ். கே. ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடந்து முட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகளில் தனியார் வணிக வளாகங்களில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலருக்…
Read moreஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டியில், தமிழகத்தை சேர்ந்த, மாணவர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர். ஹாங்காங் நாட்டில், ஹாங்காங் யோகாசன விளையாட்டு சம்மேளனம் சார்பில் சர்வதேச யோகாசன போட்டிகள், இம்மாதம், 9 மற்று…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் கிராமத்தில். அமைந்துள்ள பழமை வாய்ந்த ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம்.திருக்கோயில் மஹா.கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு 5. லட்ச ரூபாய் செலவில் ம…
Read moreபொன்னேரியில் அருள் பாலிக்கும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் தெப்ப உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி திருவாயர்பாடியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் டாக்டர் எம் எஸ் ரவி வெற்றி பெற்றதை அடுத்து தொகுதி மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரச…
Read moreநடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் யூனியன் லீக் கட்சிகளின் ஆதரவுடன் 120 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது.தமிழகத்த…
Read moreதமிழகம் முழுவதும் மே 8 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, வறுமையான சூழலிலும் பெற்றோர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பொன்னேரியின் மையப்பகுதியில் ஆரணி ஆற்றங்கரையில்…
Read moreபொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,11151பெண் வாக்காளர்கள் 1,14489 இதர வாக்காளர்கள் 25 மொத்த வாக்காளர்கள் 2 ,2 5 66 5/ 89.76% சதவீதம் வாக்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,புதுகும்மிடிப்பூண்டியில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் எலைட் வேர்ல்ட் ஸ்கூல் பள்ளி வளாகத்தில் வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 50 சிறுவர்கள் முட்டைகள்…
Read more
Social Plugin