மேஷம் ராசிபலன் நீங்கள் வெகுளித்தனமாக இருப்பது உங்களை மோசமாகப் பாதித்து விடலாம். மேலும் உங்கள் அப்பாவித்தனத்தைப் பலர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மென்மையான இதயத்தை வெளிப்படுத்தும் ஆடையை நீங்கள் அணிந்திருப்பதே இதற்குக் கார…
Read moreதென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்த நிலையில் இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
Read moreம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ, நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவர், "ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது, என்ன காரணங்களுக்காக இ…
Read moreதமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறி…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் இன்று போராடும் மனப்பான்மையுடன் உள்ளீர்கள், ஆனால் உங்கள் மனநிலை கட்டுப்பாட்டில் இல்லை. சிறிதளவு பதட்டம் உங்கள் உணர்ச்சிகளில் காணப்பட்டால், அது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கி விடலாம். உங்களுக்கு ஏற்படும் மன…
Read moreவங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது.சென்னையில் இருந்து 440 கி.மீ காரைக்காலில் இருந…
Read moreவங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக புயலாக உருமாறியது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் …
Read moreகலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்த கும்பலில் முக்கியமானவர் தீனதயாளன். கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் 50-க்கும் ம…
Read moreகர்நாடகாவில் சொந்த மகனை கொலை செய்ய தந்தை கூலிப்படையை வாடகைக்கு அமர்த்திய திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. ஹப்பள்ளி, கர்நாடகாவில் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (வயது 26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கா…
Read moreஅ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட…
Read moreதென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இயற்கைக்கும், வீரத்துக்கும், …
Read moreதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தொழில் அதிபரை மணக்கப்போகிறார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், '…
Read moreதென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் வேகம் மேலு…
Read moreசபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையுடன். சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசன…
Read moreஉலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.…
Read more
Social Plugin