மேஷம் ராசிபலன் மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை கையாள்வதில் உங்களுக்குள்ள …
Read moreநடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிக…
Read moreபீகாரில் ஆசியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசிடமும், பள்ளிக்கல்வித் துறையிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில…
Read moreவிஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் …
Read moreகர்நாடக மாநிலத்தில் கோலார் தாலுகாவில் நரசாபுர கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். அப்போத…
Read moreகடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார…
Read moreசேலம் மாவட்டம் ஆத்தூரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மழையைக் கண்டோ, இந்த அர…
Read moreசினிமா துறையில் நீண்ட நாள் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்வது எளிதல்ல குறிப்பாட நடிகைகள். இருப்பினும் மாடல் கம் நடிகையான தீபிகா படுகோனே, தொடர் ஆபர்களுடன் தனது கேரியரை திட்டமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். தற்போ…
Read moreதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னை ,எழும்பூரில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ; போதைப்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4) என்ற 4 மகள்களும், த…
Read moreஉத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நேற்று பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை மிரட்டினார். பி…
Read moreசமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 'வருகிற 2024-ம் ஆண்டில் மத்தியில் மாற்று அரசை அமைப்பதற்கான தொடர் நடவடிக்கை தொடங்கியுள்ளது. நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ…
Read moreவங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்…
Read moreமேஷம் ராசிபலன் நீண்ட காலமாக, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவளிப்பதால், தற்போது இது ஒரு சிறந்த தருணம் ஆகும். சரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடுங்கள். அப்போது,…
Read more
Social Plugin