நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, 1 லட்சத்து 66ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முன்னாள்…
Read moreதிருச்சி மத்திய சிறையில் 1600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 836 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபி1 அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்தில் மாதாந்திர ஒன்றிய குழு கூட்டம் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நட்ராஜ்,குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெ…
Read moreதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம் கோட்டத்தில் சீனிவாசன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஆதார் அட்டை, பள்ளிச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களில் தன்…
Read moreஉத்தர பிரதேசத்தில் சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட…
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மா…
Read moreஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி இரவு போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழி…
Read moreராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து படம் எடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அமைப்புசாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு சார்பில் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த தெருமுனை கூட்டத்தில் சோழவரம் வடக்கு ஒ…
Read moreவண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ₹.85.44 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடடத்தில் வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ நேற்று காலை குத்து விளக்கு ஏற்றி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கொளப்ப…
Read moreதமிழ் திரை உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரோஜா திருச்செந்தூர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு சாமி கும்பிட சென்றபோது அவருடன் செல்பி எடுக்க நெருங்கி வந்த துப்புரவு தொழிலாளர்களை சைகை மூலம் த…
Read moreபொதுவாகவே மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த ஆசையே நிறைவேற்றிக் கொள்ள பலரும் தங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே ஆசைகள் நிறைவேறும். அதன்படி கம்…
Read moreதேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மா உணவகம் அருகில் கடந்த சில மாதங்களாக ஆதரவற்ற நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஆதரவின்றி கிடந்து வந்த நிலையில் அவரை க.விலக்கு காவல் துறையினர் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம…
Read moreதமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே…
Read more
Social Plugin