திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் எம்.என். கண் மருத்துவமனை மறுவாழ்வு அறக்கட்டளை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச…
Read moreசென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவை சேர்ந்த மீன்பாடி வண்டி ஓட்டி வரும் ராஜ்குமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் விஜ…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அ…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் மனதிற்கு ஒரு புதிய மாற்றம் தேவை. அந்த மாற்றம் இன்று முதல் தொடங்கட்டும். மேலும், நல்லபுத்தகங்களைப்படியுங்கள், உங்கள் எண்ணங்களை மேம்படுத்தக்கூடிய ஆவணப்படங்களைப் பார்க்கவும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல தாக்…
Read moreபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் ஏ.கமலா சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ர…
Read moreஇந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்பில் ஆகஸ்டு …
Read moreஅமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழு இருந் வீடியோவை கஜேந்திர யாதவ் என்ற வாடிக்கையாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அந்த நிறுவனத்தை விமர்சித்துள்ளார். அதில் அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள் . அமுல், உங்கள…
Read moreகேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர். இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, ப…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இ…
Read moreசென்னை ரிப்பன் மாளிகையில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- "சென்னையில் இந்…
Read moreதமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் ஜூலை 18ல் பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் வி.கு…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் தோக்கவடி கொல்ல கொட்டாய் விவசாய நிலத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப்பாம்பு கடந்த மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் கிணற்றின் கரை ஓரமாக நீந்தி வருகின்றன இதைக் கண்ட அப்ப…
Read moreபல்லாவரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும்,. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும் பல்லாவரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த…
Read moreராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 26 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மது…
Read moreநடிகை திரிஷா நடிப்பில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, லியோ ஆகிய படங்கள் வந்தன. தற்போது தமிழில் விடாமுயற்சி, தக் லைப், தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம், ஐடன்டிட்டி ஆகிய படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறார். இந்…
Read more
Social Plugin