திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராட…
Read moreகன்னியாகுமரி மாவட்டம்,ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர், அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண…
Read moreஜாபர்கான் பேட்டை பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 பெண்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பி…
Read moreதிண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தாமரைப்பாடி புனித அந்தோனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு POCSO நீதிபதி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம்,தமிழ்நாடு அனைத்து மிண் பணியாளர் முன்னேற்ற நல சங்கத்தின் சார்பில் சோலார் பயிற்சிகள் நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பதிவு செய்ய 500 ரூபாய் மட்டும் புகைப்படம் இரண்டு அனுப்பி பதிவு செய்ய இந்த…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண் கள செயல் விளக்கம் வேளாண் கல்லூரி மாணவர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாணவர்கள் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பயிர்கள…
Read moreவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ள நல்லதங்காள் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தி…
Read moreசொத்தை எழுதி வாங்கும் திட்டத்தில் மதுரை தொழிலதிபர் வெளி மாநிலத்துக்குக் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மதுரை பீபி குளத்தைச் சேர்ந்த சுந்தர், ப…
Read moreராமேஸ்வரத்தில் செவன் ஹில்ஸ் என்ற பெயர் கொண்ட சொகுசு ரிசார்ட் அமைந்துள்ளது. டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய இந்த ரிசார்ட் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந…
Read moreதிமுக கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் தியாகராஜன். இவர் கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் தற்போது பரபரப்பு புகாரினை அளித்துள்ளார்.…
Read moreசென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நில…
Read moreசென்னையில் கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அண்ணா பல்கலைக்…
Read moreசென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந…
Read moreமேஷம் ராசிபலன் உற்சாகமாக இருங்கள் மற்றும் இன்று நடக்கும் அனைத்தையும் நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளுங்கள். மோசமான உணவுப் பழக்கம் உங்களை மெதுவாகச் செயல்பட வைக்கிறது. உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல்,…
Read moreநாகை மாவட்டம்,கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் உயிர் உரத்தை பற்றி செயல்திறன் விளக்கம் நிகழ்ச்சி தேவூர் கிராமத்தில் நடைபெற்றது. அப்போது தேவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, ஊட்டச்சத்துக்களை பயிர்களின் வளர்ச்சிக்…
Read more
Social Plugin