திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் தாந்தோன்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரவிச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் ஒரு …
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை நூலக வளாகத்தில், திருக்குவளை முத்தமிழ் மன்றமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து பாரதிதாசன் பிறந்தநாள் மற்றும் உலக புத்தக நாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவர் அருவி தாசன் த…
Read moreஇந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. மே 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா வரும் மே …
Read moreஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்க…
Read moreசென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 166 பேருடன் மும்பைக்கு புறப்பட்ட விமானம், ஓடுபாதைக்கு சென்றபோ…
Read moreதாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லக் கூடிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு 9 மணிக்கு 72 பேர் பயணம் செய்யக்கூடிய மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் ரெயிலை இயக்க விடாமல் பயணிகள் அபாய சங்கிலி…
Read moreகாஷ்மீரில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்க…
Read moreமேஷம் ராசிபலன் மக்களை விமர்சன ரீதியாகத் தீர்மானிப்பது மற்றும் சந்தேகத்தின் பலனைச் சாதகமாக வழங்காமல் இருப்பது, உங்களின் வலிமைகளில் ஒன்றான அமைதியை விட்டுவிட்டு இன்று நீங்கள் செயல்களில் இறங்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவத்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் தமிழ்நாடு நிறுவன மேலாளர் ஹரிபாபு அவர்…
Read moreநெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படு…
Read moreநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமைய…
Read moreமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக வழக்…
Read moreகாஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிட…
Read moreபஹல்காம் தாக்குதலுக்கு காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் தான் மூளையாக செயல்பட்டான் என்று தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர் தான் ஆதில் அகமது தோகர். பாகிஸ்தானில் ஆறு ஆண்டுக…
Read moreதிருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தவர்கள் கனிமொழி ஈஸ்வரன் (வயது 23), இந்துஜா நடராஜன் (23). இறுதியாண்டு தேர்வுகள் நிறைவடைந்தபின் இவர்கள் உள்பட மருத்துவ மாணவிகள் 23 பேர் கர்நாடக மாநி…
Read more
Social Plugin