• Breaking News

    நர்ஸ் வேடத்தில் புகுந்து பச்சிளம் குழந்தை கடத்தல்

     

    கேரளாவின் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நர்ஸ் வேடத்தில் புகுந்த எர்ணாகுளத்தை சேர்ந்த நீத்து, பச்சிளம் குழந்தையை கடத்தினார். போலீசார் அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். காதலனால் கர்ப்பிணியான நீத்து, கருச்சிதைவை மறைத்து காதலரை மிரட்ட குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. குழந்தை கடத்தல் குறித்து விசாரிக்க, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.



    No comments