அரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆய்வு செய்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ நேரில் ஆய்வு செய்தார் . மேலும் இவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஒன்றிய துணை செயலாளர்டி.பி.அசோகன் , மாவட்ட பிரதிநிதி டி.கே.ரமேஷ் , திமுக நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments