• Breaking News

    அரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆய்வு செய்தார்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  அரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு  தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ நேரில் ஆய்வு செய்தார் . மேலும் இவர்களுடன் பள்ளி  தலைமை ஆசிரியர்,  ஒன்றிய துணை செயலாளர்டி.பி.அசோகன் , மாவட்ட பிரதிநிதி டி.கே.ரமேஷ் , திமுக நிர்வாகி கோவிந்தராஜ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments