தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒருவாரம் கூடுதல் விடுமுறை


தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை (பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப். 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதலாக கோடைவிடுமுறை கிடைக்கும்.

Post a Comment

0 Comments