ஆண்டிபட்டியில் மருத்துவர் சங்க பூமிபூஜை விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, December 12, 2024

ஆண்டிபட்டியில் மருத்துவர் சங்க பூமிபூஜை விழா நடைபெற்றது


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் மருத்துவர் சமுதாய மக்களுக்கு  தமிழக அரசால் 1999 ஆம் ஆண்டு 105 பேர்களுக்கு  வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது . 

 இவ்விடத்தினை டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர் என பெயர்சூட்டி பூமிபூஜை நடைபெற்றது.இவ்விழாவிற்கு தேனிமாவட்ட நவசமாஜ் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தேனிமாவட்ட நல வாரிய உறுப்பினரும் , தேனி மாவட்ட தலைவருமான  கணேசன்,  நிர்வாகி  கருப்பையா  ,   முருகேசன்  , கே . பி. ஆர்  மருத்துவமனை தலைவர்  பாண்டியன் ,  முன்னிலை வகித்தனர் . 

 மருத்துவ நகரசங்க தலைவர்  மாணிக்கவாசகம்  , செயலாளர் கணேசபாண்டி ,  பொருளாளர்  கார்த்திகேயன் ,  ஒருங்கிணைப்பாளர்  செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்  அனைவரும் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment