தேனி மாவட்டம், பெரியகுளம்: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் நல்லாட்சியில், பெரியகுளம் பகுதியைச் G. குருமூர்த்தி பெரியகுளம் மாவட்ட கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார். இதனை முன்னிட்டு, தவெக கழக நிர்வ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் மீனாட்சி சில்வர் பேலஸ் & மீனாட்சி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ரூபகீதன் ரவிச்சந்திரன், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பாக பெரியகுளம் போக்குவரத்துக் காவ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர், பெரியகு…
Read moreதேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கெளதம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு அருகில், பெரியகுளம் டிடி 427 பால் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில், ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.28.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,0…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கண்காணிப்புக் குழுத்தலைவர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இர…
Read moreதேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான முதலமைச்சர் ஜோசப் விஜய் - 52வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு அருகே மனநலம் பாதித்த நபர் சுற்றி திரிந்தார். ஆண்டிபட்டி தலைமைக் காவலர் நாகராஜ் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மனநலம் பாதித்த நபரை ம…
Read moreதேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த புகையிலை ஆய்வின…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ் தீவிர முயற்சியின் காரணமாக, முத…
Read moreதேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படும் நிலையில், அணைக்கு மிக அருகில் உள்ள தேனி மாவட்ட கிராமங்கள் சொட்டு நீரின்றி தவித்…
Read moreதமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன். 4) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர் . இந்திலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உ…
Read moreதமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக, தயார் நிலையில் உள்ள வாக்கு எ…
Read moreதேனி மாவட்டம், சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ பகுதியிலுள்ள மருதம் பூங்காவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மிக…
Read moreதேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெகு விமர்ச்சையாக இன்று (01.05.2026) நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் பாண்டியன் பணி நிறைவு பெற்றுள்ளார். இந்நிலையில், அரசு மாதிரி பள்ளி வளாகத்தில், பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
Read moreதேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (01.05.2026) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் …
Read moreதேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேல், தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தொகுதியின் நீண்டகாலப் பிரச…
Read more
Social Plugin