தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ .உ. சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு, அவரது 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தேனி கிழக்கு மாவட்ட க…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை வெத்தலை மடம் பகுதியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைச் சிலைக்கு வ.உ.சி.நலச்சங்க இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன்,துணைத்தலைவ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உணவுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்டத்தில் சுமா…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டி வருவாய்க் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சொசைட்டி காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பட்டியலின (அருந்ததியர் ) மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நில…
Read moreதேனி மாவட்டம், கோம்பை ரெங்கநாதர் கோவில் வனப்பகுதியில் நன்செய் தன்னார்வ அமைப்பு சார்பில், பொதுமக்களால் வீசப்பட்ட பாலித்தீன் பைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் வனப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. இந்நிகழ்வில், தன்ன…
Read moreதேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு முல்லை பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் பிரதான பாதையில் 3 இடங்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பூதிப்ப…
Read moreதேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம், பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேனி நகர செயலாளர் எம்.பி. வினோத் தலைமையில், அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் எம்.பி.எஸ். முருகன் முன்னிலையில் நான்கு அம்ச கோரிக்கை …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊ…
Read moreதேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய தேவதானப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாகராஜனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார். வ…
Read moreசின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பகுதியில், தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியருமான செல்வம், பழமையான நடுகற்கள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் 4 அரிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம்: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் நல்லாட்சியில், பெரியகுளம் பகுதியைச் G. குருமூர்த்தி பெரியகுளம் மாவட்ட கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார். இதனை முன்னிட்டு, தவெக கழக நிர்வ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் மீனாட்சி சில்வர் பேலஸ் & மீனாட்சி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ரூபகீதன் ரவிச்சந்திரன், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பாக பெரியகுளம் போக்குவரத்துக் காவ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர், பெரியகு…
Read moreதேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கெளதம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு அருகில், பெரியகுளம் டிடி 427 பால் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில், ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.28.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,0…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கண்காணிப்புக் குழுத்தலைவர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இர…
Read moreதேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான முதலமைச்சர் ஜோசப் விஜய் - 52வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு அருகே மனநலம் பாதித்த நபர் சுற்றி திரிந்தார். ஆண்டிபட்டி தலைமைக் காவலர் நாகராஜ் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மனநலம் பாதித்த நபரை ம…
Read moreதேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த புகையிலை ஆய்வின…
Read more
Social Plugin