தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையி…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அமைந்துள்ள திரவியம் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த திரவியம் கல்வி குழுமத்தின் தலைவரும், மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வருபவருமான டாக்டர் பாண்டியராஜன் பெரியகுளம் பகுதிகளில் உள்ள கி…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி பகுதியில், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எண்டப்புளி ஊராட்சியில்,…
Read moreதேனி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் அவசரப் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கு விரைந்து செயல்படவும் 8 அதிநவீன கூடுதல் நான்கு சக்கர 'விரைவுப் பதில் குழு' (Qui…
Read moreதேனி மாவட்டம், அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் த…
Read moreதேனி ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மைதிலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அண்ணாது…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்தநாள் விழா மற்றும் 63 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க அஇ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சா…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று பதக்கம் மற்றும் பரிசுத்தொகை பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாட…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision -SIR) தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அனைத்து கட்சிகள் பிரமுகர்களுடன் ஆலோசனை…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயல…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் வார்டு சபா கூட்டம் கவுன்சிலர் மு.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் அந்த வார்டு பகு…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 29 வது வார்டு பகுதியில் நகர்மன்ற உறுப்பினரும் , அதிமுக தேனி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வி.முத்துலட்சுமி தலைமையில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில், 29 வது வார்…
Read moreதேனி மாவட்டம், வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக, பெய்த கனமழையால், அணையின் முழு கொள்ளளவு எட்டப்பட்டு உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்காக…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவரது மனைவி பிரியங்கா (30). இந்த தம்பதிக்கு தாரா ஸ்ரீ (7), தமிழிசை (5) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கணவன், மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபா…
Read moreதேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி பெய்த கனமழையால், குடிநீர் விநியோகக் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் குடிநீருக்காக மக்கள் தவித்தனர். நிலைமையைப் போக்க, பேர…
Read moreநமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் கணபதி மகன் சிவகுமார் சென்னை திருவான்மியூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்த…
Read moreதேனியில் தனியார் திருமண மண்டபத்தில், தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில், ஸ்ரீ விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் ஆன்மீக விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, சிலமலை ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் …
Read moreதேனி ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி சேவை மையக் கட்டிடத்தில். கிராம சபைக் கூட்டம் ஊராட்சி செயலர் ராமு தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தேனி ஊராட்சி ஒன்றிய காசாளர் நம்பீஸ்வரன், வட்டார துண…
Read moreதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விளக்கு பகுதியில் அகில இந்திய சட்ட உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜகுமார பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு கழக உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங…
Read moreதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு நிழற்கூரை அமைத்து கொடுத…
Read more
Social Plugin