தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறையில் நிலையான நிதி வழங்குதல் சார்பாக பண்டைய தமிழ் நாகரிகம் மற்றும் சங்க கால புதைபொருள்கள் பற்றிய கருத்தரங்கமும், பயிற்சி பட்டறையும், உள் கல…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,தேனி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத்தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நட…
Read moreதேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிப்பாளர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க த்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நியாய விலை கடை பணியாளர்கள் சங்…
Read moreதமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் . இதனை முன்னிட்டு, பெரியகுளம் நகராட்சி கோவிந்தன் மயில் தாயம்மாள் திர…
Read moreதேனி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில், சமூகப் பொறுப்பற்ற முறையில் பயணி ஒருவர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. மது போதையில் இருந்த அந்த நபர் சக பயணிகள் மற்றும் பெண…
Read moreதேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் 57 நினைவு நாளை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ குமார் கலந்துகொண்…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் நமது திராவிட மாடல் அரசின் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத…
Read moreதேனி மண்டல DHAN அறக்கட்டளை சார்பில், பொதுமக்களிடையே சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "நிலையான நிதி உள்ளடக்கம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபயணம்…
Read moreதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் (பதிவு எண்: 170/93) தேனி மாவட்டக் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "வேலை நிறுத்த ஆயத்த மாநாடு" தேனி - கொடுவிலார்பட்டி விசிவி டவுனில் உள்ள சங்க அலுவலகத்த…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப மாணவிகள் 5 நாட்களாக அனுபவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த அனுபவ பயிற்சியின் போது நேசம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள்,நிறுவன பதிவேடுகள்,மகளிர் சுய உதவி குழு …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், முதலக்கம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஊராட்சி செயலர் வீரபத்திரன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு…
Read moreதேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா, வரும் பிப்ரவரி 15 முதல் 19ம் தேதி வரையும், 22 ஆம் தேதி மறு பள்ளயம் வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, முகூர்த்த கால் …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலக வளாகத்தில்,நல் நூலகர் விசுவாசம் தலைமையில், தென்கரை வாசகர் வட்டத் தலைவர் மு.அன்புக்கரசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், வடகர…
Read moreதேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நிறைவடைந்தன. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கும் நிகழ்வில், சிறப்பு விருந்தினரா…
Read moreதேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஜி. சிவசங்கர பாண்டியன் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார். இவர், தேனி மாவட்டம், கூடலூர் N.S.K. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் ந…
Read moreமெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் தேனி மாவட்டத்தின் சார்பில் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிறுவனத் தலைவர் ஐயா வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சும…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் முன்னிலையில் தண்ணீரை திறந்து வைத்த…
Read moreதேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரை பொதுக்கூட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் தேனி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திக மாவட்ட காப்பாளர் ச.ரகு நாகநாதன் தலைமையேற்க …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக நிழல் தரும் வேப்பர மரக்கன்றுகள், ஆடாதோடை மரக் கன்றுகள் உள்ளிட்ட ப…
Read more
Social Plugin