• Breaking News

    சென்னை: கோவிலம்பாக்கம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

     


    சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சி 4 வது வார்டு உறுப்பினர் K.விஜயகுமார் அவர்களின் ஏற்பாட்டில்  கோடைக் காலத்தில் பொது மக்களின் தாகத்தை தீர்க்கின்ற வகையில் தண்ணீர் பந்தலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .அரவிந்த ரமேஷ்திருந்து வைத்தார்.

    இந்நிகழ்வில்,புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிலம்பாக்கம் G. வெங்கடேசன், மாவ‌ட்ட குழு உறுப்பினர் N.வேதகிரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,மாவ‌ட்ட மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைவரும் உடனிருந்தனர்.




    No comments