சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் ஜோசப் என்பவர், அந்த கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாகவும…
Read moreமெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் பயணிகளின் வசதியை மேம்படுத்தவும்,…
Read more140 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவின் எல்.பி.ஜி. கியாஸ் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போருக்கு முன்பு எல்.பி.ஜி. இறக்குமதியில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்ட…
Read moreசென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4) இருவரும் உயிரிழந்தநிலையில்…
Read moreசென்னை புழுதிவாக்கம் ராவணன் நகரில் 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் 2024 - 2025 ஆம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் கலந…
Read moreசென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சியில் இருந்து ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப். 14ஆம் தேதி மாணவி சென்னைகு வந்துள்ளார். மாணவி சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே மாணவியின் புகைப்பட…
Read moreசென்னை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தில் மின்கசிவால் வீடு தீப்பற்றியதில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.அருகிலிருந்த துணியில் தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியநிலையில், அதில் சிக்கி பார்த்திப…
Read moreசென்னை போரூரில் உள்ள தனியார் ஓட்டலில் குறும்படம் எடுப்பதற்காக 5 இளம்பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் அனுமதி பெற்று, அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஜெனரேட்டர் அறை அருகே நின்று குறும்படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்ததாக த…
Read moreஇஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும…
Read moreசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்களை மேயர…
Read moreசென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கையினை இன்று (16.02.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்…
Read moreமீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட ஒரு…
Read moreசென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “சென்னை ஐகோர்டு உத்தரவுப்படி, மெரினா கடற்கரையில் அமைக்க உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு ரிப்பன் க…
Read moreசென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் .ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சோழிங…
Read moreஅமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதையில் முதல்வர் கோப்பை இறுதிப்போட்டியில் நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர்.முதல் பரிசு ரூபாய் 5 லட்சம் கோப்பை கண்ணகி நகர் கபடி குழுவின…
Read moreசென்னை மதுரவாயல் பைப்பாஸ் சாலையில் இன்று காலை தனியார் பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 2 மாணவர்கள் பயணித்தனர்.இந்நிலையில், பைப்பாஸ் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள…
Read moreமதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை …
Read moreபெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டேன் டீ உணவகத்தினை மேயர் ஆர்…
Read moreகுடியரசு தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடியினை இன்று ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநக…
Read moreகேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தங்கம் திருடப்பட்டதாக எழுந்த புகார், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 20…
Read more
Social Plugin