• Breaking News

    Showing posts with label சென்னை மாவட்டம். Show all posts
    Showing posts with label சென்னை மாவட்டம். Show all posts

    அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் வாலிபர் ரகளை

    June 15, 2025 0

      சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 35 வயது இளம்பெண், திருமணமாகி சூளைமேடு பகுதியில் தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்ட...

    சென்னை பெருநகர மாநகராட்சி 15 வது மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

    June 14, 2025 0

      சென்னை பெருநகர மாநகராட்சி 15 வது மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம். சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக...

    திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் நகையை திருட முயன்ற 3 பேர் கைது

    June 10, 2025 0

      சென்னை மாவட்டம் ஜி கே எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி வினோதினி அவ்வ...

    சென்னை: விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

    June 10, 2025 0

      சென்னை விமான நிலையத்தின் மீது கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லேசர் ஒளி அடித்து விமான சேவைக்கு இடையூறு அளித்து வருகின்றனர்...

    சென்னையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்

    June 09, 2025 0

      செங்குன்றம் விலங்காடு பகுதியை சேரந்தவர் பூபதி. இவர் தனது நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, மயிலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப...

    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    June 06, 2025 0

      சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன்  ஆணைக்கிணங்க, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உற...

    வாடகைக்கு வீடு எடுத்து 10 நாட்களாக தனிமையில் இருந்த காதல் ஜோடி மரணம்

    June 03, 2025 0

      சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இ...

    மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்

    May 31, 2025 0

      தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 29/05/2025 அன்று காணொளி காட்சி மூலமாக ரூபாய் 53.50 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதிக்க...

    தனியார் மருத்துவமனையில் 'ஸ்கேன்' எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

    May 30, 2025 0

      சென்னை அருகே செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பாடியநல்லூர்...

    சைதாப்பேட்டையில் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மக்களுக்கான மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர்,சமூக ஆர்வலர் கார்த்திக் கண்ணன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    May 29, 2025 0

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தனியார...

    திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

    May 29, 2025 0

      சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (27 வயது). விசுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இன்னும் தி...

    சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

    May 28, 2025 0

      தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. அதேவேளை, வைரஸ் பா...

    சென்னை: தனியார் பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிக தடை

    May 28, 2025 0

      சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினம் செங்குத்தாக மேலே சென்ற...

    ஐஸ்கிரீம் கீழே கொட்டியதால் திட்டிய மாமியார்..... தற்கொலை செய்துகொண்ட மருமகள்......

    May 27, 2025 0

      சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் அஸ்வின் ராஜ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனுப்ரியா (27). இருவரும் கடந்த இரண்டரை வர...

    பிராட்வேக்கு பதிலாக ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம்

    May 26, 2025 0

      சென்னை மாநகரின் பிராட்வே பஸ் நிலையம் பழமையானது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இ...

    சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்..... தமிழ்நாடு அரசு உத்தரவு.....

    May 26, 2025 0

      பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ...

    சென்னை: தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

    May 26, 2025 0

      துபாயில் இருந்து 326 பயணிகளுடன் நேற்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் மீது மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...

    சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் திடீர் ரத்து..... பயணிகள் அவதி

    May 21, 2025 0

      சென்னை விமான நிலையத்தில் இன்று மாலையில் இருந்து, நள்ளிரவு வரை 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ச...

    மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம்

    May 20, 2025 0

      வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ...

    பூந்தமல்லி அருகே சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்..... போலீசார் விசாரணை

    May 17, 2025 0

      பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவற்றில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் சட்டென்று ...