கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே மாரசந்திரத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 32). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஓசூர் பஸ்தியை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். பிரசாந…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது மாணவி வீட்டில் சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மா…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலையில் அருண் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கின் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை கண்டு பதறிப்போனார். பின்னர் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்புத்துறையினருக்க…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தன…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த தம்பதி ராதம்மா-குள்ளப்பா. பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் உங்கள் வீட்டுக்கு அரு…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 1-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்த…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளா நோக்கி ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த வாகன…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல நர்சரி வகுப்பு மாணவ-மாணவிகள் மாலை 3:30 மணி அளவில் பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளனர். இந்ந…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 12ம் வகுப்பு மாணவிக்கு தேர்வு அறையில் வைத்து முதுகலை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அம…
Read moreபெங்களூர் அருகே கடந்த மாதம் 19-ஆம் தேதி ரயில் தண்டவாளையத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். அவரது தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது சட்டை பையில்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மணி (52 வயது). தள்ளுவண்டி வியாபாரி. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஜீவா மற்றும் மணிகண்டன் என்ற 2 மகன்கள் உள்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே ஒரு மலை கிராமத்தில் 30 வயதான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு 14 வயது சிறுமியுடன் கடந்த 4-ம் தேதி கர்நாடகாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதற்கு அந்த சிறுமியின் தாய் நாகம்ம…
Read moreகிருஷ்ணகிரியில், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த ஜன., 25ல் நடந்தது.இதில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை மட்டும் சுத்தம் செய்ததாகக் கூறி தி.மு.க.,வினர் புகா…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே ராயக்கோட்டை சாலையில் கரடி குட்டை என்ற பகுதியில் டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த டேங்கர் லாரியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு 28 ஆயிரம் லிட்டர் பால் கொண…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேர் கைது செ…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வக்கீல் கண்ணன் என்பவருக்கும், பயிற்சி வக்கீலான ஆனந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் கோர்ட்டுக்கு கண்ணன் வந்த போது, அங்கு அரிவாளுடன் வெளியே வந்த ஆ…
Read moreகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல…
Read moreகிருஷ்ணகிரியை அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் முருகன் (50) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முருகனின் வீட்டில் மர்ம பொருள் ஒன்று தீடிரென பயங்கர சத்த…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வ…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந…
Read more
Social Plugin