தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் அமலா பால் இப்பொழுது வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு வரவேற்பு குவிந்திருந்த நிலையில் மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொ…
Read moreடுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரி…
Read moreஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுஸ் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. சாலையில் அதிக வேகத்தில் சென்ற பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையில் த…
Read moreநாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் மீதே உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுவது இன்று உங்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களைச் செய்யத் திட்டமிடுங்கள். பிரம்மை மற்றும் பயத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து…
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீத…
Read moreநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக…
Read moreசென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன்டியில் தற்போது 2,960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர் வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று…
Read moreசென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட…
Read moreமத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால ல…
Read moreஅதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை …
Read moreஉலக அதிசயங்களில் ஒன்றாக உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் தாஜ் மகால் இருந்து வருகிறது. முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, நினைவுகூரும் வகையில் அதனை கட்டியுள்ளார். அதனால் நினைவு சின்னங்களில் ஒன்ற…
Read moreதமிழில் அஜித்குமார் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து பிரபலமானவர் பாலா. 'காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்வம்' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பாலா ம…
Read moreசென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கருங்குழி அருகே வந்த போது நிலை தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதியது. சாலை தடுப்பின் மீது மோதிய அரசுப் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந…
Read moreதென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த…
Read more
Social Plugin