திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன் (வயது 65). இவருடைய குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் விஸ்வாம்பரன் மனமுடைந்த நிலையில் இருந்தார். இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென…
Read moreநாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது…
Read moreநடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடிக்கும் போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பு ஏற்படும்.அவர்கள் இணைந்து நடித்த 'ஓம் சாந்தி ஓம்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்கள் வெற…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு ரோந்து…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி சாலையில் தடுப்பு வலி அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியிலிருத்து மதுரைக்கு செல்லும் முக்கிய சாலையாக திகழும் தொட்டியம்பட்டி சாலையின் இரு…
Read moreதிருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(30) புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி , திருட்டு வழக்குகள் உள்ளன. இன்று காலை ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை…
Read moreமுதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காசிமேடு பகுதியில் மாண்டஸ…
Read moreஉத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் சமீபத்திய மறைவால் அவரது மெயின்புரி நாடாளுமன்ற மக்களவை தொகுதி காலியானது. இதனால், அதற்கான இடைத்தேர்தல் நடத்த முடிவானது. இந்த தேர்தலில், …
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு ல…
Read moreபாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பல நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை பரந்து விரிந்துள்ளது. இரு நாட்டு எல்லையிலும் அந்தந்த நாட்டு பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ…
Read moreசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது…
Read moreசென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை பெய்வதால் தாங்களும் இங்கு சற்ற…
Read moreநடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசி…
Read moreகேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் சாருதத். ஓவிய கலையில் ஈடுபாடு கொண்டவர். விருப்பத்தின் பேரில் இவரே தனிப்பட்ட முறையில், ஆசிரியர் யாருமின்றி ஓவியம் வரைவது பற்றி கற்று கொண்டுள்ளார். இதில், இலையில் ஓவியம் வரைவதில் தேர்ந்தவராக உள்ளார…
Read moreகனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, வட உள் தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழ…
Read more
Social Plugin