மேஷம் ராசிபலன் உங்கள் மனதிற்கு பெரும் சக்தி இருக்கிறது! உங்கள் மனநிலையையும் பாதிப்பதில் உங்கள் எண்ணங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறந்த ஒன்றைக் கண்டுபிடிப்பது தொடர்பான உங்களது பெரும்பாலான முயற்சிகள் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொது மக்களின் அடிப்படைத் தேவையான குடிதண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய விடாமல் தடுத்தல், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெண் என்று பாராமலும் சக அலுவ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்க…
Read moreதமிழகத்தின் 35 வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்த…
Read moreபொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது ந…
Read moreவிலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் மெக்லாரன் காரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர் கான் என்ற தொழிலதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எ…
Read moreஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தமாரா என்கிற கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரிய…
Read moreசென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. சென்னை, 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 20-வது சென்…
Read moreதமிழக அமைச்சராக ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால…
Read moreகடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'எம்பிஎப்' என்ற மொபைல் செயலிக்கு பின்னணியில் செயல்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மேகாலயா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த செயலியில் முதலீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என்று …
Read moreமேஷம் ராசிபலன் கடந்த கால அனுபவங்களிலிருந்து மீண்டெளுங்கள். ஏதாவது செய்ய முயற்சிக்கும் போது, தோல்வியுற்ற ஒரு நபர் அதை மீண்டும் செய்வதில் பயப்படுகிறார் என்பது உண்மை தான். முக்கியமான விஷயங்களில், நீங்கள் ஒருவரை நம்ப முடியவில்லை. உ…
Read moreதமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உ…
Read moreதமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டால…
Read moreகோவா சுற்றுலாவிற்கு பெயர்போன ஒரு சிறிய மாநிலமாகும். இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர். ேகாவாவில் பொதுவாக சுற்றுலா சீசன் என்பது நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வ…
Read moreவேளாங்கண்ணி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலன்(வயது38) என்பவரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் 2 ஆண்டுகளுக்கான வர…
Read more
Social Plugin