முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் வெளியகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று அமைச்சர…
Read moreமத்திய பிரதேசத்தில் சியோனி நகரில் பகாரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதனை முன்னிட்டு, 4 பெண்கள் மேடையில் ஏறி உற்சாக நடனம் ஆடி கொண்டு இருந்தனர். இதில், மணமகளின் தாத்தாவின் சகோதரியான யசோதா சாகு என்பவரு…
Read moreமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக …
Read moreஅறநிலையத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.56.18 கோடியில் 13 திருக்கோயில்களில் புதிய கட்டிட பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மேலும், இந்து சமய அறநிலையத…
Read moreகேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செ…
Read moreஉத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் காண்ட் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள் நகட்யா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த போலீஸ் சோதனைச்சாவடிக்குள் நேற்று இரவு மதுபோதையில் நபர் ஒருவர் நுழைந்…
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா…
Read moreபெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி அருகே மஞ்சகோரை பகுதியில் இந்த பஸ் வந்துள்ளது. அப்போது சாலையில் உள்ள ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்று…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் நாளாக இருக்கும். உங்கள் வாழ்வில் சிலகவனச்சிதறல்கள்வருகின்றன. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். காதல் உங்களை மிகவும் அசாதாரண இடத்தில் இருப்பதைப் போன்று உணரச் செய்யும…
Read moreசென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை …
Read moreதமிழக அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அண்மையில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பணி தமிழகம் மு…
Read moreவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ராம் மற்றும் ஆயிஷா பிக்பாஸ் வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இந்தவாரமு…
Read moreகர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள்…
Read moreகிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை நடத்தும் மார்கழியில் மாபெரும் மக்களிசை திருவிழா!!! 25.12.2022 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது.சேவா ரத்னா டாக்டர் க.ரவிச்சந்திரன் தகவல் க…
Read moreகொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாலஸ்தீனத்தில் உள்ள ஏசுநாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகள் வரத்து இல்லை. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டநிலையில் இந்த ஆண்டு ஏசுநாதர் பிறப்பின் பண்…
Read more
Social Plugin