மேஷம் ராசிபலன் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும். மாறாக, நல்ல விஷயங்களைக் கேட்பவராக இருக்க முயற்சி செய்யுங்கள். தப்பான எண்ணங்கள் ஒதுக்கி வைத்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். பல…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் வாழ்க்கையில், இந்த பணியைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று நீங்கள் உணரலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்காகக் கவலை கொள்ள வேண்டாம். இந்த நிலை விரைவில் மாறும். நிகழ்காலத்திலிர…
Read moreபால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் நாசர் தான். ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்த…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் …
Read moreசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள், விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க சென்னையின் பல இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் காசிமேடு…
Read moreசைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி…
Read moreஇந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்…
Read moreஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ரம்மியால் மகனை பறிகொடுத்த தாய் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் ஜெயலஷ்மி தம்பதியினர். இவர்களின் மகன் நாகராஜ் கடந்த ஜூன் மாதம் ரம்மியால் கடன் ப…
Read moreகதாநாயகிகள் பலர் சர்ச்சைகளில் சிக்கி சமூக வலைத்தளங்களில் அவதூறுக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவின. இ…
Read moreதொடர்பு குறித்தும் நாடாளுமன்ற குழு விசாரித்து வந்தது. வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம்…
Read moreமேஷம் ராசிபலன் புதிய வாய்ப்புகள் உங்களை வழிநடத்தும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதன் மூலம், உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் முக்கி…
Read moreஎன்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசுசை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த ஆர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தாந்தாணியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலையரங்கம் கட்டித்தர பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்த…
Read more
Social Plugin