குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க.வினர் க…
Read moreசென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, 'காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது' என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின…
Read moreமகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு வெறும் ரூ.2.49 காசு மட்டுமே லாபமாகக் கிடைத்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்து, நொந்து கொண்டார். சோலாப்பூர் மாவட்டம், பார்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்…
Read moreகாஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் உள்ள தனியார் தொழிற்சாலை உள்ளது. நேற்று தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் பணி முடிந்ததும் தொழிற்சாலையின் பஸ் மூலம் வீடுகளுக்கு புறப்பட்டனர். …
Read moreஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்…
Read moreயெஸ்மா சீரிஸ் எனப்படும் வயது வந்தோருக்கான திரைப்படங்களுக்கு மட்டும் மலையாளத்தில் ஓடிடி தளம் ஒன்றி வந்துள்ளது. ஆர்யானந்தா கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இதன் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.இந்த ஓடிடி தளத்தின் மாதச் சந்தா ரூ.111. மூன்று…
Read moreசத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்…
Read moreமத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருந்தியல் (பார்மசி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா (வயது 54). இவர் கடந்த திங்கட்கிழமை பணியை முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார…
Read moreபாகிஸ்தான் நாட்டில் பெரும்பான்மையாக முஸ்லிம் சமூகம் உள்ள சூழலில், அந்நாட்டில் சிறுபான்மை சமூக சிறுமிகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றி, அவர்களை முஸ்லிம் ஆடவர்கள் திருமணம் செய்து கொள்ளும் செய்திகள் பாகிஸ்தானிய மற்றும…
Read moreஉக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 367-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகி…
Read moreமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22-ந் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு…
Read moreமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா,50. இன்று மாலை கல்லூரி பணி முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 24 வயது இளைஞ…
Read moreபெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய பெரம்பலூர் நகர போலீசார் பிரேதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள…
Read moreகேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்பட சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவ…
Read moreபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 70க்கும் அதிகமானோர் அங்கிருந்து லாகூருக்கு பஸ்சில் புறப்பட்டனர். இந்த பஸ் பஞ்சாப் மாநிலம் கல்லார் கஹார் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்ட…
Read more
Social Plugin