கன்னியாகுமரி மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பபிஷா(வயது 18). கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், அதன் விடுதியில் தங்கியிருந்து, முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பபிஷா நேற்று முன்தினம் காலைய…
Read moreகோவையை அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா(வயது 32). இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் பேசி என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி இருப்பதாகவ…
Read moreசர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். கடல்நீர்மட்டம்…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, உங்களது திசையில் நல்ல விஷயங்கள் வரவிருக்கின்றன. ஒருவேளை, எங்கு தொடங்குவது என்று நீங்கள் குழப்பமடைந்தால், உதவி கோருவற்கு பயப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து வளங்களும் உங்களிடத்திலே உள்ளன. புதியதாக ஏ…
Read moreசென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முய…
Read moreஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…
Read moreதஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் …
Read moreஐக்கிய அரபு அமிரேட்ஸ் நாடுகளின் தலைநகர் துபாயில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற நகரங்கள் மழை நீரில் மூழ்கியது. சாலைகள் மழை நீரில் மூழ்கியதால், வாகனங்கள் தண்ணீரில்…
Read moreமாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் ம…
Read moreகடந்த 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவியது. முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் 2-வது அலையின் போது மரபணு மாற்றம் அடைந்த கொரோனா திரிபு காரணமாக …
Read moreதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29- ந்தேதி தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக சென்றார். பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முதங்கி ஓய்வு எடுத்தனர். தனது ஓட்டலிலேயே நடைபய…
Read moreவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் இருந்து கீழ உப்பிலிக்குண்டு செல்லும் சாலையில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு அருகே இருந்த குடோன் அறையில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் வெடிமருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்…
Read moreஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்ப…
Read moreசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக…
Read moreகுமரி மாவட்டம் கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி …
Read more
Social Plugin