மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி ராஜலட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்…
Read moreஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சின்னமனூர் ஒன்றிய மாநாடு வே.ஜெய்ஹிந்த் தலைமையில் கத்தோலிக்க திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை தோழர் தி.மணிவேல் அவர்கள் வாசித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டக்குழு …
Read moreபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதனைத்தொடர்ந்து திருவ…
Read moreமேஷம் ராசிபலன் இந்த நாள், வாழ்நாள் முழுவதும் நீங்கள் போற்றும் சில அன்பான நினைவுகளை உங்களுக்குத் தரும். உங்கள் செலவினங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடமுள்ள நிதி, …
Read moreநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று …
Read moreரீல்ஸ் மற்றும் செல்பீ எடுப்பதற்காக பலரும் ஆபத்தை உணராமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி தான், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த போது, தம்பதியினர் தங்கள் உயிரைக் காப்பாற்ற 90 அடி …
Read moreAIYF சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பேரவை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஆண்டிபட்டி ஒன்றிய பேரவை தோழர் தா.பாண்டியன் அவர்கள் நினைவு இல்லத்தில் மு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இ…
Read moreபாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் பாம்பன் கடலில் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலத்தினை கட்டுவதற்கான பணிகளை துவங்கியது. புதிய பாம்பன் ப…
Read moreநாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி, அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், ஆவணத்தான் கோட்டை , மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு உள்ளது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொல…
Read more''தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதுவரை முதல்வர் வாய் திறந்து விளக்கம் சொல்லவில்லை'' என்று முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. சுமார் 1500 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 1970 ஆம் …
Read moreபாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை கண்டித்து பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகையை கண்டித்து தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்ப…
Read moreதமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று கு…
Read moreபூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கோயில் நிர்வாகத்த…
Read more
Social Plugin