திருவள்ளூர் மாவட்டம்மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்,வல்லூரில் செயல்பட்டு வரும் என்.டி.இ.சி.எல் நிறுவனத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் 10 அரசு பள்ளிகளுக்கு நவீன வகுப்பறைகளும் (ஸ்மார்ட் கிளாஸ்) 100 அங்கன்வாடிகளுக்க…
Read moreபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான…
Read moreமயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த குடியிருப்பை சேர்ந்த காவலர் திருந…
Read moreகடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த …
Read moreகேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை உள்ளிட்ட சில விசேஷ நாட்களில் மட்டும் தான் நடை திறக்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக இ…
Read moreஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோர், அந்தந்த தளங்களில் தங்கள் முகவரியை பதிவு செய்து வைப்பது வழக்கம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கு வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவோ, யு.பி.ஐ. செயலி மூலமாகவோ ஆன்லைனில் பணம் ச…
Read moreகர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி, பாஜக சார்பில் எதிர்கட்ச…
Read moreகடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக் கட்டணத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ நிறுவனம் அப்போது ரூ.2 கட்டணமாக விதித்தது. பின்னர் லாபம் ஈட்டுவதற்காகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி ம…
Read moreகடந்த 2009, செப்டம்பர் 25-ஆம் தேதி ஜிவிஆர் இந்தியா நிறுவனம் (மனுதாரர்) பிஎம்டபிள்யூ 7 சீரியஸ் கார் ஒன்றை வாங்கியது. கார் வாங்கிய 4 நாட்களிலேயே பழுதாகியுள்ளது. இதனையடுத்து கார் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ள…
Read moreமதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர், கார்த்திக் (வயது 36). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர், ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி கனிமொழி (30). இவர்…
Read moreதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 30 வயது பேக்கரி உரிமையாளருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். எங்கு தேடியும் வரன் அமையாததால் அந்த பேக்கரி உரிமையாளர் இணையதள செயலி மூலம் இணையை தேட தொடங்கினார…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் மீனவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் …
Read moreநாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட்ட தொடரில் மாநில கோரிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தொடங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அதனை த…
Read moreநெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று காலை 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த நிலையில், அந்த வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. இதனால் ஒரு கட்டத்தில…
Read moreமுதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3,995 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட உள்ளது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் 2,23,556 மாணவர்கள் பயன்பெறுவார்கள் …
Read more
Social Plugin