தேனி தெற்கு மாவட்ட இந்துமுன்னணி செயற்குழு கூட்டம் உத்தமபாளையம் நகரில் கலைமகள் மீட்டிங் ஹாலில் மதுரை கோட்ட செயலாளர் கோம்பை.கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் V.சுந்தர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயலாளர் வழக்கறிஞர் S.ம…
Read moreஉங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 500 ரூபாய் நோட்டுகளில் சில நோட்டுகள் செல்லாது என்ற சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளின் எ…
Read moreதமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய …
Read moreஎச்ஐவி தொற்று என்பது மற்ற நோய்களை விட கொடியது. இதனால் வருடம் தோறும் உயிரிழப்பவர்கள் ஏராளம். எனவே எச்ஐவி தொற்றிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்காக ஒரு ஊசி வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஊசி மருந்தின்…
Read moreமேஷம் ராசிபலன் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துங்கள். உங்கள் பணியில் நிலையான முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் கடின உழைப்பு விரைவில் பாராட்டப்படும். உங்கள் மேல் அதிக நம்பிக்கை வையுங்கள். உங்கள் திற…
Read more2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 16) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதியானதும் அல்வா …
Read moreகடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 ச…
Read moreதமிழகத்தில் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ள நிலையில் 100 யூனிட்டுக்கான இலவசம் மின்சாரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு அதிகமான பயனாளிகள் 100 யூனிட்டுக்கு குறைவாகவே…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்த…
Read moreஇந்தியாவின் ஸ்டேஷனரி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கேம்லின் திகழ்கிறது. இந்த நிறுவனம் கடந்த 1946 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன்பின் கடந்த 1998 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பொதுத்துறை நிறுவனம…
Read moreசென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு செல்வதற்காக ஏராளமான பயணிகள் நாள்தோறும் வரும் நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகள…
Read moreஅதிமுகவின் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து உரையாற்றுவதற்காக வருகிற 17.07.2024 முதல் 20.07.2024 வரை நான்கு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் வி.கே.சசிகலா சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக சுற்றுப் பயணத்திற்கு வி.கே…
Read moreஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஜியோ வேர்ல்ட் கன்வென்…
Read moreஉச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து இந்த 2 காலியிடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்ன…
Read more1) எஸ்.மதுமதி (சிட்கோ மேலாண்மை இயக்குநர்) - பள்ளி கல்வித்துறை செயலாளர் 2) ஜே. ராதாகிருஷ்ணன் (பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்) - கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 3) கோபால் (கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்) - கால…
Read more
Social Plugin