தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத் தேவன் பட்டி என்ற கிராமம் தேனி பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் ஆகும்.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த தேனி பாராளுமன்ற மக…
Read moreசென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:- தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் - 2 -விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ -விற்கு ஆயிரத்து 820 …
Read moreநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பாஜக 33 இடங்களை மட்டுமே வென்றது. முந்தைய தேர்தலில் பாஜக 62 இடங்களை பிடித்திருந்தது…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொ…
Read moreதிருவஞ்சேரி தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் எஸ்.ஜே.பனிமயம் பெர்னாண்டோ அவர்களுக்கு விருப்ப ஓய்வு பணி நிறைவு பாராட்டு விழா மாலை 4 மணி அளவில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருவஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜனனி சுரேஷ் …
Read moreஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் வெளியிட்ட செய்தியில், தோடா மாவட்டத்தில் கஸ்திகார் பகுதியில் சண்டை …
Read moreதமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் கண்க…
Read moreபுவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி இந்தியாவில் புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அ…
Read moreகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன்பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி (29) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் கருத்து …
Read moreபல்கலைக்கழகம் மானிய குழு தலைவர் மணிஷ் ஆர். ஜோஷி உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு முக்கிய சுற்றரிக்கையை அனுப்பியுள்ளார். அதில், நாட்டில் 4-ல் ஒருவருக்கு உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு முந்தைய அறிகுறிகள் இருப்பதாக ஐ…
Read moreஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் ரங்கம்பாளையத்தில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரப…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது மதிக்கதக்க மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் துபாயிலிருந்து பேசுவத…
Read moreஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு …
Read moreஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…
Read moreமேஷம் ராசிபலன் நீண்ட காலமாக, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவளிப்பதால், தற்போது இது ஒரு சிறந்த தருணம் ஆகும். சரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடுங்கள். அப்போது,…
Read more
Social Plugin