தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள் மற்றும் கருவிகளை மாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகங…
Read moreஊரப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றுக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட ப…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி, பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் 18 கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதை…
Read moreநடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை . வரும் 2…
Read moreமாநில கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே ந…
Read moreஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வரும் 24ம் தேதி (புதன்கிழமை) காலை 09.00 மணியளவில் தேனி மாவட்டம், பழன…
Read moreசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. அதன்படி , போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், சென்னையில் இருந்து டெல்லி, அயோத்தி செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 8.…
Read moreதொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4-வது நாளாக தடை விதிக்கபப்ட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நீர் அதிக அளவு காவிரியில் திறந்து விடப்பட்டு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச…
Read moreதலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 225 பயணிகள், 19 விமான ஊழியர்கள் என மொத்தம் 244 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களில் ர…
Read moreஇந்தி கவர்ச்சி நடிகையான ஊர்பி ஜாவேத் அரைகுறை உடையில் எடுத்த தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பி, உடைந்த கண்ணாடி, கற்கள், ப…
Read moreகரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 2020…
Read moreஇந்தியாவைப் பொறுத்த வரையில் வாகனங்களில் பாஸ்டேக் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இதன் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வாகனத்தில் FASTag- ஐ முறையாக பொருத்தாத பயணர்களிடமிருந்து இரண்டு மடங்க…
Read moreஇந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த மாதம் நடந்த ஐபிஎல் தொடரின் போது கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டார். அப்போதே அவர் தனது மனைவியை பிரிவதாக பேசப்பட்டது. மற்றொருபுறம் மும்பை அணியில் ரோகித்துக்கும் அவருக்குமான மோதலால்…
Read more
Social Plugin