ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ரஜினி என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ…
Read moreஅமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் ஜோ பைடன் களமிறங்குவதாக இருந்தது. அதன் பிறகு குடியரசு கட்சியின் தலைவராக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக…
Read moreகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்தவர் மகேஷ்(38). இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே திருமணமான இவர், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சென்னையை சேர்ந்த ஷோபி (36) என்பவர் 2-வதாக திருமணம்…
Read moreசேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அங்குள்ள பவர்லூம் பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 15-ந் தேதி அந்த பெண் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 19ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வை ஒட்டி வெள…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க விரைந்து எடுப்பதைத் தவிருங்கள். நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, உங்களுக்கு முக்கியம் என்று கருத்தும் விஷயங்களைப் பற்றிப் படியுங்கள். உங்கள் வழியில் நிறைய நல்ல விஷயங்கள் வர …
Read moreடாஸ்மாக்–க்குப் பதிலாக, சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக மதுபான விற்பனை மேற்கொள்ள அனுமதிக்க கோரியும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந…
Read moreமதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா…
Read moreதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. ம…
Read moreஇந்து கோயில்களில் ஆலய கட்டணத்தை ரத்து செய்யகோரியும்,இந்து கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பல கட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக தேனி…
Read moreதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன. நாடு முழுவதும் நடந்த தேர…
Read moreசட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் திடீர் உடல் நலக்குறை…
Read moreநடிகர் சிம்புவுடன் இணைந்து வானம் திரைப்படத்தில் நடித்தவர்தான் பிரபல தொலைக்காட்சி நடிகையான ஜாஸ்மின் பாசின். இவர் கண் பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. க…
Read moreகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிக…
Read moreகடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவட்ட தலைமை ரசிகர் மன்ற நிர்வாகியின் இல்ல சுப நிகழ்வில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற மக்களுடன் புகைப்…
Read more
Social Plugin