தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்…
Read moreவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக்கை மனைவியின் சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திக் பாண்டி (26) சிவகாசிய…
Read moreதமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத்தோ்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் முடிவுகள் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழாக வெளியிடப்படவுள்ளன.அதன்படி…
Read moreதமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மாணவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் உதவி தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி …
Read moreஇந்தியாவின் பிரபல பேட்டரி நிறுவனமான LOHUM கிருஷ்ணகிரியில் ரூ.2000 கோடி முதலீட்டில் புதிய ஆலை ஒன்றை அமைக்கிறது. இதற்கான பணிகள் 2 மாதங்களில் தொடங்க உள்ளன. கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் LOHUM நிறுவனம், குஜராத், …
Read moreதொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 51,440 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், தங்…
Read moreதிருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் ந…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த பொன…
Read moreபாம்பன் புதிய ரெயில் பால பணி செப்டம்பரில் முடியும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.ம்சென்னையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலை…
Read moreஅமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பாட்ரிசியா ஜெஷ்கே. இவர் ஒரு நூலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சான்டா ஹெம்மி என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20. …
Read moreஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிர்வாகமற்ற பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புகள் பல்வேறு சுத்திகரிப்பு பைப்லைன் பிரிவுகளுடன் தொடர்புடையவை. இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் ஜூலை…
Read moreதமிழகத்தில் ஆவின் பால் விலை உயர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இது மக்களை பெரிதும் பாதித்தது. தற்போது மீண்டும் ஆவின் பால் விலை உயர உள்ளதாக வெளி…
Read moreஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த விருதுநகர் வாலிபருக்கு சக பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு குளிர…
Read moreகேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல…
Read moreமத்திய அரசின் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரெயில்வே பட்ஜெட் விவரங்களை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று மாநிலங்கள் வாரியாக தெரிவித்தார். இதன்படி தமிழ்நாட்ட…
Read more
Social Plugin